tag:blogger.com,1999:blog-271711602024-03-23T14:28:17.310-04:00மின்மினி***** மின்மினியாய் அவ்வப்போது மனதில் தோன்றும் நினைவுகளின் சரம் *****நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-27171160.post-9917711446704170462020-04-04T11:34:00.003-04:002020-04-04T11:37:31.615-04:00கொரோனா...ஓடிப்போ!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தூணிலும் இருப்பான்<br />
துரும்பிலும் இருப்பான்<br />
கடவுள்...<br />
என்ற சொல்லை<br />
காட்சிப்பிழையாய்...<br />
கொரோனா..<br />
பிடித்துக் கொண்டிருக்கிறது!<br />
<br />
2020ல் நல்லரசுகளும்<br />
வல்லராசுகும்<br />
என்றெண்ணியதில்<br />
வல்லரசுகளும்<br />
வலுவிழந்து கொண்டிருக்கின்றன!<br />
<br />
கண்ணுக்குத் தெரியாத<br />
எதிரி<br />
கடவுளுக்கு அடங்கட்டும்!<br />
கடவுள் மனிதகுலத்திற்கு<br />
துணை நிற்கட்டும்!<br />
<br />
நிகழ்பவகைகள்<br />
நிகழ்ந்தவைகளாய்<br />
மாறும் காலம்<br />
விரைவிலேயே வரட்டும்!<br />
<br />
இறையருள்<br />
துணை நிற்கட்டும்!</div>
<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-27171160.post-10733012838646061422015-07-14T14:46:00.000-04:002015-07-14T15:19:23.246-04:00MSV - இன் ..நினைத்தாலே இனிக்கும்... நினைவுகள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5h75eMT18ZebV9F9TCnoZ1hHLNoCFTrZ0tzml9KzFtg3g9VJFPB-_PohREg3W2c3JxchyMkllriOksxl_k74MnaZkDKR38RLLAI_7VQpmLFhhY728R0z_TPqsfElIsqRZBcRPsQ/s1600/msv.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5h75eMT18ZebV9F9TCnoZ1hHLNoCFTrZ0tzml9KzFtg3g9VJFPB-_PohREg3W2c3JxchyMkllriOksxl_k74MnaZkDKR38RLLAI_7VQpmLFhhY728R0z_TPqsfElIsqRZBcRPsQ/s320/msv.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
மெல்லிசை மன்னர்...பலர் இதயம் கவர்ந்தவர்..<br />
இசையால் மட்டுமல்லாமல்..வாழ்ந்த விதத்திலும்...<br />
உச்சத்தில் இருந்தபோதும்...<br />
'உச்சம்' தலைக்கனமாகமல் வாழ்ந்தவர்...<br />
அடுத்த தலைமுறையையும் நேசித்தவர்..<br />
தன் புகழில் தனக்குமட்டுமல்ல பங்கு..<br />
சக கலைஞர்களுக்கும் உண்டு பங்கு - என<br />
உள்ளன்போடு உலகறிய உரைத்தவர்..<br />
<br />
என்னில் என்னை உணரச் செய்ததிலும்.. <br />
என்னைச் செப்பனிட்டதிலும்..<br />
என் ரசனையை உயர்த்தியதிலும்..<br />
என் வாழ்நாளினை இனிமை ஆக்கிக் கொண்டிருப்பதிலும்...<br />
நீங்காப் பங்கு கொண்ட என் ஆசானே...<br />
<a href="https://youtu.be/GxG9EzeAXi4">உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது....</a> <br />
மரணம் உம்மைப் பிரிப்பதில்லை...என்றும் எம் நினைவினில்..<br />
<br />
<br />
<a href="https://youtu.be/gEoeMnPYzqg">எங்கேயும் எப்போதும்</a> உம் சங்கீதத்தின் இனிக்கும் நினைவுகளுடன்...<br />
<br />
<br />
<br />
<br />
<a href="https://www.youtube.com/watch?v=AF-ZL8snxws">கனாக்கானும் கண்கள் மெல்ல..</a><br />
<a href="https://youtu.be/AZ858H2ErUI?list=PLlRh778b-M2YyQQNWdBqKHUPALe4rR_Ux">நினைத்தாலே இனிக்கும்</a> ...<br />
<a href="https://youtu.be/SimMt0mnvWY">கம்பன் ஏமாந்தான்</a><br />
<a href="https://youtu.be/A4KruXv7k3I">மான் கண்ட சொர்க்கங்கள்</a><br />
<a href="https://youtu.be/mIRr_JjuB64">உனக்கென்ன மேலே</a><br />
<a href="https://youtu.be/J5CbqHxMLd0">ராகங்கள் பதினாறு</a><br />
<a href="https://youtu.be/UWv56Q0854Y">நீ வருவாய் என</a><br />
<a href="https://youtu.be/AGuuEpdDpTY">தெய்வம் தந்த வீடு</a><br />
<a href="https://youtu.be/io-w75RCh_Y">இந்தப் பச்சைக்கிளிக்கொரு</a> <br />
<a href="https://youtu.be/mYJOocPo3r0">மலரே குறிஞ்சி மலரே</a> <br />
<a href="https://youtu.be/d9pS3G1ApiI">மல்லிகை என் மன்னன்</a><br />
<a href="https://youtu.be/VJWr4Oa3Pl8">ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து</a><br />
<a href="https://youtu.be/-rkFiSBrsRI">காதலின் பொன்வீதியில்</a><br />
<a href="https://youtu.be/CFp84fJqASA">செந்தமிழ் தேன்மொழியாள்</a> <br />
<a href="https://youtu.be/9mIPbMy_zjc">செந்தமிழ் பாடும்</a><br />
<br />
<br />
<a href="https://youtu.be/yAN5bNPzOdY">புல்லாங்குழல் கொடுத்த</a><br />
<a href="https://youtu.be/cuP2jzhmnh4">ஆயர்பாடி மாளிகையில்</a><br />
<br />
- நெல்லை சிவா....</div>
<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-27171160.post-55435941879238659042010-12-29T19:11:00.018-05:002010-12-31T04:43:42.227-05:00செம்மொழிப் பூங்காவுக்கு ஒரு விசிட்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr7YG4ZdzpgOTzXLtuWVR6B35XkaADMOo6nOl7seAiJLI883cFaheTibfLTbMrGcv_VNAoRa17LaMiIJz3Z9uul98xcUrUzeHFHrvo35V5GolW2COrZYmGS-M2wJB4aqfqDszVwQ/s1600/DSC08068.JPG"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 420px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5556350900428305954" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr7YG4ZdzpgOTzXLtuWVR6B35XkaADMOo6nOl7seAiJLI883cFaheTibfLTbMrGcv_VNAoRa17LaMiIJz3Z9uul98xcUrUzeHFHrvo35V5GolW2COrZYmGS-M2wJB4aqfqDszVwQ/s320/DSC08068.JPG" /></a><br /><br /><div>'எட்டு கோடி ரூபாயில்..சுமார் எட்டு ஏக்கரில் (7.94 ஏக்கர்) ஊருக்கு மத்தியில் சென்னையில் ஒரு பூங்கா'ன்னு விளம்பரம்.. சன் டிவியில் மக்கள் கூட்டத்தை வேறு காட்டினார்களா.. ஒரு நடை போயிட்டு வந்திடனும்னு தோணிச்சு. தவிரவும், ப்லாக் பக்கம் வந்து ரொம்ம்ம்ப்ப்ப நாளாச்சா..இதையும் ஒரு பதிவா போட்டு கணக்கையும் புதுப்பிச்சிரலாம்னு முடிவு பண்ணி போயாச்சு..</div><div></div><br /><div>பரபரப்பான சாலையில்..வாகனப் புகைகளுக்கு மத்தியில்...சட்டென்று ஒரு பசுமைக்கான இடம்... நிஜமானத் தேவைதான். முன்னாள் உட்லண்ட்ஸ் 'ட்ரைவ்-இன்' போய் வந்தவர்கள், அந்தத் தனிமை இழப்பை உணரக் கூடும். </div><br /><div></div><div>கார் நிறுத்த 3 மணி நேரத்திற்கு பத்து ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும் வசூலிக்கிறார்கள். மேலதிக ஒவ்வொரு மணி நேரத்திற்கும், கூடுதல் 5 ரூபாயாம். </div><div></div><div>கட்டணம் கண்டிப்பாய்த் தேவைதான், 5 ரூபாய் என்பது குறைவுதான். குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய் என்று கூட வைத்திருக்கலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம், என்பது வரவேற்கத்தக்கது. </div><br /><div>நிறையப் பூங்காக்களைப் பார்த்ததின் எண்ணச்சிதறலோடு, எட்டு கோடியும், எட்டு ஏக்கரும் ஏற்படுத்திய எதிர்பார்ப்போடு காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். 'செம்மொழிப் பூங்காவின் வாயில் முகப்பு' அழகு. 'செம்மொழிப் பூங்கா' என்று எழுதிய எழுத்து சற்று வித்தியாசமாய் இருக்கவே, வரலாற்றுப் பாணியோ என்று எண்ணினேன், அப்புறம்தான் தெரிந்தது, அது கலைஞரின் கையெழுத்து வடிவாம். 'இந்த வயதிலும் கலைஞரின் தெளிவும்/உழைப்பும் வியக்கத்தக்கதுதான்' என்று எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தேன். </div><br /><br /><div>முகப்பு நன்றாய்ப் பசுமையாய் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. நிறைய மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். </div><div></div><div>உள்ளே நுழைந்ததும், சாரலாய்த் தூறல் விழுந்தது... உபயம்..பக்கத்திலிருந்த நீர்வீழ்ச்சி. எதிர்புறத்திலும் சிறுகுளம் கட்டி நீர் விட்டிருந்தார்கள். நவம்பர் 23, 2010 அன்றுதான் திறந்திருக்கிறார்கள், இன்னமும் சில வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. Musical fountain-க்கான வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இன்னும் ஓரிரு நாளில் ரெடியாகிவிடுமாம். பூங்கா திறந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கின்றது, அதற்குள் குளத்தின் உட்புறம் பாசி படியத்துவங்கிவிட்டது. வருகின்ற குழந்தைகள், அதில் கை வைத்து விளையாடும்போது.. 'அது நல்ல தண்ணியா..கை வைக்காதே' போன்ற குரல்கள் பெற்றோரிடமிருந்து...</div><div></div><div>பூங்கா உள்நுழைந்த இடப்புறமே, குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் தள்ளி, பூங்காவின் மையத்தில் வைத்திருக்கலாம். உள்ளே நுழைகின்ற கூட்டம், இங்கேயே தங்கிவிடுவதால், புதிய பார்வையாளர்கள் உள்ளே நுழையத் தாமதாமாகிறது. புதிய பூங்காவாக இருப்பதாலும், பள்ளி விடுமுறையாக இருப்பதாலும் இந்தச் சிரமம் இருக்கலாம். மேலும், எட்டு ஏக்கர் பூங்காவில், இது ஒரே ஒரு ஆடுகளம் மட்டுமே.</div><div></div><br /><div align="left">குழந்தைகளுக்கான விளையாடுகளமாயிருந்தாலும், சில 'பெருங்' குழந்தைகளும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். மேற்பார்வைக்கு யாரும் இல்லை. குழந்தைகள் அவர்களாகவே வரிசையில் வந்தது அழகு. </div><div align="left"></div><div align="left"></div><div align="left">பூங்காவைச் சுற்றி வருவதற்கென கற்களால் அமைக்கப் பெற்ற பாதை, மேடு பள்ளங்களுடன் சமமில்லாமல் அகன்ற இடைவெளி விட்டு இருந்தது. அகன்ற இடைவெளி ஊடே புற்கள் வைக்கத் திட்டமாய் இருக்கலாமோ? ஊரினுள் ஆங்காங்கே இருக்கும் 'லோக்கல்' பூங்காக்களின் நடைபாதைகள் கூட அழகாய் இருக்க, 'உலகத்தரம் வாய்ந்தாய் விளம்பரப்படுத்தப் படுகின்ற 'செம்மொழிப்பூங்கா' மேடுபள்ளத்தோடு இருப்பது அழகல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்தால் நலம். நடைப்பயிற்சிக்கென வருபவர்களிடம் மாதம் ரூபாய் 150 வசூலிக்கப்படுவதைக் கொண்டு கூட சிறப்பாக வைத்திருக்கலாம். </div><div align="left"></div><div align="left">கூடுமானவரையில் எல்லாச் செடிகளுக்கும் பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறு செடிகளுக்கான பெயர்ப்பலகைகள், மண்ணில் ஊன்றப் பட்டு இருந்தன. இந்தப் பலகைகள் எத்தனை நாள் நீடிக்குமோ? முகப்பில் பூத்திருந்த சிறுசிறு மலர்கள் நன்றாயிருந்தன. </div><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6UxoiogLQPEG_F35r0ui78AcwfSFIswxpSMgB_mlQv3m3FFmWNcrk-h1xn_goVZCLpyTsN06J_cHJiKEvrYgdggTlH1bzz0R_Ug43e8_i4VgTLxG2JMteuu5Rx_vh6q6YUhfzOA/s1600/DSC08040.JPG"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5556350917688735394" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6UxoiogLQPEG_F35r0ui78AcwfSFIswxpSMgB_mlQv3m3FFmWNcrk-h1xn_goVZCLpyTsN06J_cHJiKEvrYgdggTlH1bzz0R_Ug43e8_i4VgTLxG2JMteuu5Rx_vh6q6YUhfzOA/s320/DSC08040.JPG" /></a><br /><br /><div align="left">ஆங்காங்கே நீர்வீழ்ச்சிக்கென நீர்நிலைகளும், தொட்டிகளும் கட்டப்பட்டு இருந்தாலும், முழுமையாய் இன்னமும் செயல்படவில்லை. இருந்த நீர்நிலைகளில், நீரும் குறைவு, தூர்வாரப்படாமல் சேறும் சகதியும்தான் கண்ணில் தெரிந்தது. வாத்துக்களும் கூட, ஒற்றைக் காலில் தவம் புரிந்து கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களிடம், 'என்ன இப்படி வச்சிருக்காங்க'ன்கிற 'கமெண்டுக'ளைக் கேட்க முடிந்தது. </div><div align="left">மூங்கில் பூங்காவும், போன்சாய் மரங்களும் வைத்திருக்கிறார்கள். நல்ல விஷுவல். ஆங்காங்கே, சிறு படர்கொடி மண்டபங்கள் கட்டியிருக்கிறார்கள், இனிதான் கொடிகள் வளரவேண்டும். வருகின்ற மக்கள் கூட்டம், செடிகளைச் சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும். </div><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggOV7_4ZoCJHdeLKgbEDIJlmnhAdxDTk1386nFOG1ad7uTdgVd9wo19FrB747xTFRvR8-v6aK64VAL1AOBU9AW2L2_sLek8JmX2W7mLud4l4Pafm61-WQ27_N2QsTnF_JIMPO-BA/s1600/DSC08039.JPG"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 620px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5556350908903712370" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggOV7_4ZoCJHdeLKgbEDIJlmnhAdxDTk1386nFOG1ad7uTdgVd9wo19FrB747xTFRvR8-v6aK64VAL1AOBU9AW2L2_sLek8JmX2W7mLud4l4Pafm61-WQ27_N2QsTnF_JIMPO-BA/s320/DSC08039.JPG" /></a><br /><br /><div align="left">திறந்தவெளி அரங்கும் உள்ளே அமைத்திருக்கிறார்கள். இதற்கான பிரத்யேக வாடகை ரூபாய். 15 ஆயிரமாம். இப்போதைக்கு பார்வையாளர்கள் கூடுமிடம் இதுதான். மிகச் சிற்சில இடங்களிலேயே பார்வையாளர் இருக்கைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இன்னமும் நிறைய அமைக்கப் பெறலாம். நறுமண மலர்கள், வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாய்ப்/பறப்பதாய் வர்ணனைகள்/விளம்பரங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை உணர முடியவில்லை. SLR-காமிராவுடன் வந்திருந்த பார்வையாளர் ஒருவர், 'ச்சே..சூப்பரா இருக்கும்னு நினைச்சு வந்தேண்டா'ன்னு புலம்பியதைக் கேட்க முடிந்தது. செடிகள் எல்லாம் இப்போதுதான் வைக்கப்பட்டு இருப்பதால், இன்னும் சில மாதங்கள் ஆகலாம், அப்பார்வையாளரின் எதிர்பார்ப்பு நிறைவேற..</div><br /><div align="left">பூங்காவின் முகப்பில் காணப்பெற்ற பசுமையும், ஈரப்பசையும் பூங்காவின் உட்புறம் உணரமுடியவில்லை. நிறையப் பராமரிப்புத் தேவைப்படும்/படுகின்றது. போகப்போகத்தான் தெரியும், எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது. </div><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn-baGAO6-1XyXmMALZWLt_t9qn58qSi1jHp4SCTcvtnv9gTGo5xdOTl_-xVafdA7u26opn4yvc5ntG3KMUcwh4ws_BcS2-KqMqCt3oVY39KsGRDe2E_MwTxboENdXkGsioizXHg/s1600/DSC08065.JPG"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 620px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5556350906199324386" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn-baGAO6-1XyXmMALZWLt_t9qn58qSi1jHp4SCTcvtnv9gTGo5xdOTl_-xVafdA7u26opn4yvc5ntG3KMUcwh4ws_BcS2-KqMqCt3oVY39KsGRDe2E_MwTxboENdXkGsioizXHg/s320/DSC08065.JPG" /></a><br /><div align="left">'எட்டு ஏக்கர்...எட்டு கோடிக்கு இவ்வளவுதான் செய்யமுடியுமா என்ற பொதுஜன ஏக்கத்தோடு பூங்காவைச் சுற்றிப்பார்த்து, வெளியேற , பூங்காவின் முகப்பிற்கு வருகையில், மேலே பார்த்தால் 'நன்றி...மீண்டும் வருக' என்றிருக்கும் என்று நினைத்தால், 'டாக்டர் கலைஞர் வாழ்க' என்றிருக்கிறது. 'ம்ம்ம்.... '...என்று அசைபோட்டுக் கொண்டே வெளியே வந்தேன்..</div></div><div></div><div>என்ன இருந்தாலும், நகருக்கு மத்தியில் இப்படியொரு பூங்கா...உண்மையிலேயே வரவேற்கத்தக்க முயற்சிதான்!</div><div></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-27171160.post-91877933191846564392009-10-30T06:22:00.002-04:002009-10-30T06:39:01.604-04:00சென்னை மக்களே உஷார்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKI8265iCitWc0UYUeIJGZDW_9axeAgnxQIX0emPtK74HnEE8Lw-Cg7POEraFmzrQcLwRfMUDFpBh0l-YyGPKxMmE9K1_VpQRruE__RKizOJQeXwiAhuXZn2UpZbKnIu_o1d7Fhw/s1600-h/chennai-1.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5398338529227642162" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 224px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKI8265iCitWc0UYUeIJGZDW_9axeAgnxQIX0emPtK74HnEE8Lw-Cg7POEraFmzrQcLwRfMUDFpBh0l-YyGPKxMmE9K1_VpQRruE__RKizOJQeXwiAhuXZn2UpZbKnIu_o1d7Fhw/s320/chennai-1.bmp" border="0" /></a> சென்னையிலுமா இப்படி?<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-27171160.post-12979026130788276642009-02-23T23:42:00.003-05:002009-02-23T23:46:30.717-05:00இசையால் வசமான 'ஆஸ்கார்'<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-06MA4QfnrUaf8LkmytEO9z2thVBFZ-zUrLpXJC3ToYuGB044AOHNohem26U7TFJ57ndekmszTV90d480Su_UenwrrGAOFlHS2zg-7FlFCnTJ3B3-SGdKvuKY_lwZ1144IbKqDA/s1600-h/ARR.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5306220364564849266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 236px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-06MA4QfnrUaf8LkmytEO9z2thVBFZ-zUrLpXJC3ToYuGB044AOHNohem26U7TFJ57ndekmszTV90d480Su_UenwrrGAOFlHS2zg-7FlFCnTJ3B3-SGdKvuKY_lwZ1144IbKqDA/s320/ARR.jpg" border="0" /></a><br /><br />எத்தனைத் திரையுலக நட்சத்திரங்களின் கனவு….ஆஸ்காரிற்கான கதவினை 'கமல் திறந்து வைப்பாரா..அமீர்கான் திறந்து வைப்பாரா..என்று ஏக்கப்பட்டு, 'ஆஸ்கார்' ! பரிந்துரை செய்யப்பட்டாலேயே கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே இருக்கின்ற பொழுதினிலேயே....இன்று நனவாய்…! Great AR Rahman!!!<br /><br />பதட்டமாய் இருந்தது பரிசுபெற்ற படைப்பாளி மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகின் அபிமானிகளும்தான்..<br /><div></div><div><br />உழைப்பிற்கும், தொழிலின் நேசிப்பிற்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய பரிசு… சரியான தருணத்தில் கிடைப்பதற்கும் கடவுளின் ஆசி வேண்டும். ரஹ்மானுக்கு அது எட்டியிருக்கின்றது!</div><br /><div></div><div>மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி</div><div>இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா</div><div>தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்! </div><div></div><div> </div><div>இதில் இவருக்கில்லாமல் அவருக்கா..அவருக்கில்லாமல் இவருக்கா என்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேறுபடுத்திப் பார்க்கமல், எல்லோரும் ஒரே தமிழ்க்குடும்பம்தான் என்ற நோக்கில் ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!</div><div></div><div><br />இசைப்புயலே..இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்!</div><br /><div></div><br /><div></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-27171160.post-55606903313548304282008-07-07T13:04:00.012-04:002008-07-07T14:02:50.398-04:00லண்டனிலே குண்டனுக்கு - பாகம் 2<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-rFc3E6z-3nTsvJHNSXQnk8dal3a-yb9zOxjuUCcR34EWxEfGgY0N9-A67U69lYfWWj9WXnUpsFq9Y4-j3zNJDzqKuVU32wkmWwGStGZx7PldSyvR945klKq2Kqsulo9vmmeh0A/s1600-h/DSC07535.JPG"><span style="color:#ff0000;"><img id="BLOGGER_PHOTO_ID_5220322427838482914" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-rFc3E6z-3nTsvJHNSXQnk8dal3a-yb9zOxjuUCcR34EWxEfGgY0N9-A67U69lYfWWj9WXnUpsFq9Y4-j3zNJDzqKuVU32wkmWwGStGZx7PldSyvR945klKq2Kqsulo9vmmeh0A/s320/DSC07535.JPG" border="0" /></span></a><span style="color:#ff0000;"> புதுசா படிக்கிறவங்க முழிக்காதீங்க.. முதல் பாகத்தைப் படிச்சுட்டு வாங்க. </span><a href="http://vinmathi.blogspot.com/2008/06/1.html"><strong><span style="color:#ff0000;">Kளிக்குக</span></strong></a><br /><br />தேம்ஸ் நதிக்கரைங்கிறது ஒரு விசேஷம்தாங்க. சென்னைல 'சும்மா..சும்மா' இங்கிலிபிசுல பேசுறவங்கள, என்னடா ரொம்ப 'பீட்டர் உடுறே' ம்பாங்க.. அதுமாதிரி திருநெவேலில நாங்க படிக்கிற காலத்துல, 'தேம்ஸு' வர்ராண்டாம்போம். தேம்ஸுன்னா தொரைன்னு அர்த்தம். அந்தத் தேம்ஸுல போகப்போறோம்டான்னு பேசிக்கிட்டே, 'Ferry'-க்காக காத்திருந்தோம். அப்ப வலது பக்கம் திரும்பிப் பார்த்தா, இந்த 'டால்ஃபின் பொண்ணு, டால்ஃபின்னோட சேர்த்துத் துள்ளிக்கிட்டு இருந்தா. UK -ல அங்கங்க இதுமாதிரி ஏதாவது ஒரு சிலையை வச்சு, அந்த இடத்துக்கு ஒரு க்ரியேட்டிவிட்டி கொடுத்துராங்க.<br /><br />வார போற மக்கள், அங்க நின்னு ஒரு 'க்ளிக்'கிட்டு போக வசதியாக. நம்மள ஆண்ட இந்த மக்கா கிட்டதான், நாமளும் இந்த சிலைக் கலாச்சாரத்தக் கத்துக்கிட்டோம். ஆனா, என்ன நம்ம குறைன்னா, இது மாதிரி வித்தியாசமா அந்தச் சிலை இல்லாம, ஏதாவது ஒரு கட்சித்தலைவர்கள் சிலையா நிறுவி வைக்கிறதுனாலயோ என்னவோ, மக்களுக்கு அதுக்குக் கீழ நின்னு போட்டோ எடுக்கத் தோணாம, காக்காதான் நின்னுகிட்டு இருக்குது.<br />அவ்வளவு பெரிய விசாலமான நதியில, Ferry - சவாரி சுகமா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwamCT23LnI5vRFuWqFbktB2vGWjSFyJF5EpCiqsAMNlfO9KBlJxFS1UApYx8jZIJ-yZZchHnLfZYmkaoumO4FCY9sCgT3SZvBjycenj6yAvoQNcxjNlG9uuNsFZxHH7-BNcn1Nw/s1600-h/DSC07495.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5220324945935194322" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 236px" height="173" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwamCT23LnI5vRFuWqFbktB2vGWjSFyJF5EpCiqsAMNlfO9KBlJxFS1UApYx8jZIJ-yZZchHnLfZYmkaoumO4FCY9sCgT3SZvBjycenj6yAvoQNcxjNlG9uuNsFZxHH7-BNcn1Nw/s320/DSC07495.JPG" width="320" border="0" /></a>த்தான் இருந்தது. (நம்ம ஊரு கல்கத்தாவில கூட ஹீப்ளில போக நல்லாயிருக்கும்ங்க). தண்ணிதான் ரொம்பப் பழுப்புக் கலர்ல இருக்கும், நயாகரா மாதிரி இல்லாம. தேம்ஸீக்குள்ள இருந்துகிட்டு ஊரப் பார்க்குறது நல்லாவே இருந்தது. பக்கத்துல பார்க்குறதுதான், லண்டன் மேயரோட அலுவலகமாம். முட்டை வடிவிலே இருக்குது. பெர்ரில கமெண்டு கொடுத்துட்டே வர ஒரு வழிநடத்துனரும் இருப்பாரு. நல்லா ஜாலியா, எதையாவது சொல்லிக்கிட்டே வருவாரு. (நமக்குப் புரிஞ்சா!!!?). கொஞ்சம் பேரு காது கொடுத்துக் கேட்பாங்க, நிறையப் பேரு ஊரப் பார்த்துகிட்டு போட்டோ எடுத்துட்டு இருப்பாங்க. கொஞ்சம் பேரு, அலைஞ்ச அலைச்சலுக்கு காலுக்கு ஓய்வு கொடுத்து பராக்குப் பார்த்துட்டு இருப்பாங்க. எப்படியானாலும், ferry ride - மிஸ் பண்ணக்கூடாத ஒன்னு.<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipdGrRF1EBLqHhN9FWPEYIE6jGJcHrPN3Zt1-0FU5QZV-LoZrXL-5MugBTZbNpOGSisv4D5Egmq55ondU5rkwLNoPdao9LwivKwa1IpMYJPrDhaF30Eh5M0SaC2L_p4RfodQGj3A/s1600-h/DSC07561.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5220327743249948050" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipdGrRF1EBLqHhN9FWPEYIE6jGJcHrPN3Zt1-0FU5QZV-LoZrXL-5MugBTZbNpOGSisv4D5Egmq55ondU5rkwLNoPdao9LwivKwa1IpMYJPrDhaF30Eh5M0SaC2L_p4RfodQGj3A/s200/DSC07561.JPG" border="0" /></a> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghRft0ztOuSMtDK40GmToq1IYmcMt_kEK02BUfTKKhsUei22zfowt_g9DLSMqjA5rmBAMo2FTed8ywZ_-nzxvS7QI4lHN9ChurQ0603b_t9Euk3n83YSH0jws-Ty39giVA-vmkyA/s1600-h/DSC07568.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5220329253506366898" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghRft0ztOuSMtDK40GmToq1IYmcMt_kEK02BUfTKKhsUei22zfowt_g9DLSMqjA5rmBAMo2FTed8ywZ_-nzxvS7QI4lHN9ChurQ0603b_t9Euk3n83YSH0jws-Ty39giVA-vmkyA/s200/DSC07568.JPG" border="0" /></a> வரிசையா நிறைய பாலங்களைக் கடந்து போயிக்கிட்டே இருந்தது, ஒவ்வொரு பாலத்துக்கும் ஒருஒரு கதை சொல்லிக் கிட்டே வந்தார் நம்ம பாலையா, அதாங்க கைடு. கட்டிடக்கலை அசரவைக்கிற ரகம்தான். இன்னொரு படம் பக்கத்தில பாருங்க, வளைவுகளோடு அழகாய். 'London Eye'ன்னு சொல்லக்கூடிய, லண்டனை முழுசும் பார்க்கக் கூடிய ஒரு பெரிய ராட்டினம்தான் கீழே பார்க்கக் கூடியது. இது மேல போய்ப் பார்க்கணும்னாலும் காசுதான், british airways-laஇருந்து ஓட்டிட்டு இருக்கிறாங்க இந்த வீலை. நல்ல லாபத்தைதான் கொடுத்துக்கிட்டு இருக்கு.<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi9hYBHJgxgde-edx9pTA1a0bTvAE6J8jM_y_f6356WzkttvP5joYZKzaHjO-I2UzL1bjSXaHro1z3HhP55bGOuwUza6EgNPhC5EqiHiOJz62LlQYnlFRjX091WhyiqI9-McjPYA/s1600-h/DSC07575.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5220331178982582402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi9hYBHJgxgde-edx9pTA1a0bTvAE6J8jM_y_f6356WzkttvP5joYZKzaHjO-I2UzL1bjSXaHro1z3HhP55bGOuwUza6EgNPhC5EqiHiOJz62LlQYnlFRjX091WhyiqI9-McjPYA/s320/DSC07575.JPG" border="0" /></a> தேம்ஸில ஒரு ரவுண்டு போய்வர கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களாச்சு, மணியப் பார்த்தா, ஒரு மணியாகிட்டு இருந்தது. அடுத்து எங்கடா போகலாம்னு பசங்ககிட்ட கேட்டா, 'அண்ணா..வவுத்துல மணியடிச்சுடுச்சுன்னா, சாப்பிடப் போலாம்ணா'ன்னான் குண்டன்.. பசியாளிங்க இந்திய உணவு வகைதான்னு வேணும்னு கேட்க.. சரின்னுட்டு எல்லாரும் நடக்க ஆரம்பிச்சோம்.<br /><p>- இன்னும் வரும். மிச்சத்தை சாப்பிட்டுச் சொல்லவா?</p><p></p><br />(<a href="http://cameraparvai.blogspot.com/2008/07/pit-july-08.html">PIT - July'08</a>-க்கான படம் பார்த்தீங்களா?)<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-27171160.post-35084135867451008152008-06-30T13:03:00.003-04:002008-06-30T13:31:14.450-04:00Expiring XP...Waving Vista<a href="http://www.microsoft.com/presspass/exec/billg/videos/"><img style="WIDTH: 319px; HEIGHT: 216px" height="212" src="http://i.microsoft.com/global/En/us/PublishingImages/Feature%20Panels/BillG_F.jpg" width="450" align="left" /></a><br />நண்பர் <a href="http://surveysan.blogspot.com/2008/06/bill-gates-my-man.html">சர்வேசன்</a> போனவாரம் பில்கேட்சின் <a href="http://afp.google.com/article/ALeqM5i8aV1bK5vmwLaw9wYr9nY5bFc4YA">'Last day at work'</a> பற்றி எழுதியிருந்தார். ஆனா மக்கள்கிட்ட ஒரு பெரிய ரியாக்சன் இருந்ததா தெரியவில்லை. மிகச் சொற்பமான பின்னூட்டங்களே. No Big impact!!!???<br />கணிணியை எளிமைப் படுத்தியது, media oriented stuff-ஐப் புகுத்தி எல்லோரிடையேயும் கணிணி உபயோகிக்க ஆர்வப்படுத்தியது என பல்வேறுவிதங்களில் , கணிணியை எல்லா வீடுகளுக்கும் கொண்டு சேர்த்த பெருமை அவருக்குத்தான் சேரும். I subscribe to the words of Surveysan 'IT would have taken a different route without the inspiring works of billG.'.<br /><br />அது ஒரு பக்கம் இருக்கட்டும், இப்ப புதுசா வந்திருக்கின்ற தகவல்.. XP-ய நிறுத்திட்டு, Vista -வுக்கு வழிகொடுக்கிறதா மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருக்கின்ற அறிவிப்பு. என்னைப் பொறுத்தவரையில், XP is more stable than Vista. 'ஆளப் பாத்தா அழகுபோல..வேலையப் பாத்தா சரியில்லையே'ங்கிற மாதிரிதான் Vista இருக்கு. Vista-வில இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்குதுன்னு தெரிஞ்சுமே கூட, இது மாதிரியான அறிவிப்பு வெளியிடுவது மிரட்டிற மாதிரி இருக்கு. இந்த முடிவுகள் BG இருக்கிறப்பவே எடுத்து, வெளியேறின பிறகு வெளிவந்திருக்கலாம்..ஆனாலும் இது சரியில்லை...<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-27171160.post-92079020973583660912008-06-29T12:33:00.004-04:002008-06-29T13:17:38.589-04:00நன்றி சொல்ல உனக்கு..வார்த்தை இல்லை எனக்கு<div>'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்த்தது'ன்னு தொடங்கின நம்ம நட்சத்திர வாரம் முடிவடைகிற தருணம். 'நன்றி சொல்ல உனக்கு..வார்த்தை இல்லை எனக்கு' ன்னு தமிழ்மணத்திற்கும், தமிழ் வாசகர்களுக்கும் நன்றியினைச் சொல்லிக்கொள்ள ஆசை. சில புதிய நட்புகள் இதன் மூலம் பரிச்சயமாகியிருக்கின்றன. அது தொடரவும் ஆசை. </div><br /><div>இருந்தது ஒரு வாரம்.. கழிந்தது சீக்கிரம். தனியாய் எழுதிக் கொண்டிருப்பதற்கும், நட்சத்திரமாய் எழுதியதற்கும் நிறையவே வித்தியாசம். தனியாய் எழுதிய போது, தமிழ்மணத்திலேயே லிஸ்ட் ஆன போதும் கூட, படிக்கின்ற வாசகர்களைச் சென்றடைகின்ற வட்டம், நட்சத்திர வாரத்தில் விசாலமாகிறது. நிரந்தரமாய் நட்சத்திர நாற்காலியில் வாரம் முழுக்க நிரந்தரமாய் உங்கள் இடுகைகள் அலங்கரிக்கின்ற போது, படிக்கின்ற வாசகர்கள் ஒரு முறையேனும் 'க்ளிக்கின்ற' வாய்ப்புகள் அதிகம்தானே! இந்த ஒரு வாரத்தில் மட்டும் 2000+ ஹிட்கள். நன்றி தமிழ்மணத்திற்கு.</div><div> </div><div><img id="BLOGGER_PHOTO_ID_5217352942820652786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6IGufapRjJXNANoL_b7TdOIzQnzhIvlMIW2FEzOknNf3QIai-CiCZ2NarTRFlyCwwopNTFC6nbqWD_n5siw0XQdGnPybw70EULCBEXZspzxJdUC2NgCBGeZ7uBLmCRUU5Zkgkbg/s320/DSC06935.JPG" border="0" /></div><br /><div></div><div>பண்டைய காலத்தில் காலத்துக்கும் பறைசாற்றவல்ல தகவல்களை எல்லாம் எழுத்துக்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, பார்வையில் வைத்திருப்பதைக் கண்டிருக்கின்றோம். இந்தக் காலத்தில், அறிவியல் வசப்பட்டுக் கொண்டிருக்கின்ற உலகில், இணையத்தில் எழுதப் படுகின்ற எழுத்துக்களும், ஒரு வகையில் நமது கால பரிமாற்றத்தினைக் குறிக்க வல்லதுதான். சுலபமாய் தகவல் தளமாகிக் கொண்டிருக்கின்றது. </div><div></div><br /><div>நல்லவனுக்கும் பேனா கிடைக்கிறது.. கெட்டவனுக்கும் பேனா கிடைக்கிறது. எழுதுகின்ற மையும் ஒன்றுதான். ஆனால், அவரவர் சிந்தனையால் எழுதுகின்ற எழுத்தின் நிறம் மாறுகிறது. நல்லன அல்லாதவைகளை எழுதாதே என்று யாரையும் கட்டிப் போட்டுவிட முடியாது. 'திருடனாய்ப் பார்த்து திருந்தாதவிட்டால்..' கதைதான் அது. ஆகையால், அதனை நிறம் பிரிக்கும் தன்மையை வாசகர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதைத் தவிர அதற்குத் தீர்வு கிடையாது. வேண்டிய நேரத்தில் தவறான எழுத்துக்களுக்கு கண்டிப்புக் காட்டவும் தயங்கக் கூடாது. </div><div> </div><div>நம்முடைய எழுத்துக்கள் கல்வெட்டுக்குப் போகிறதோ இல்லையோ, ஆனால் தீய சிந்தனைகளை விதைக்காமல், தீர்வுதரும் சிந்தனைகளையும் நற்பண்புகளையும் விதைப்பதாய் இருக்கவேண்டும். நிறைய புதிய முகங்கள் எழுத வருகிறார்கள்.. அவங்க உட்பட எல்லோருக்கும் எனது வேண்டுகோளிது. உங்கள் எழுத்துக்கள், உங்களின் அறிவு முதிர்வைக் காட்ட வேண்டும், அப்படி இல்லாமல் எழுதப்படுகின்ற எழுத்துக்களை மெத்தப் படித்த மேதாவி எழுதினாலும், அது சின்ன எழுத்துதான். 'வெள்ளத்தனையது நீர்மட்டம்'னு வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார். நம் உயர்வைக் காட்டுவதாய் இருக்கட்டும் நம் எழுத்துக்கள்!</div><div> </div><div>நட்சத்திர வாரத்தில் என்னோட பதிவுகளை படித்த அன்பு நெஞ்சங்களுக்கும், ஆர்ப்பரிக்கும் பின்னூட்டமிட்டு அன்பினைக் காட்டிய அருமை வாசகர்களுக்கும், வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும் மிகப்பெரிய நன்றி சொல்லி..</div><div></div><br /><div>நட்சத்திர வாரத்துக்கு டாட்டா சொல்கிறேன்....இந்த வாரத்தில எழுதணும்னு நினைச்சு, நேரமில்லாமையால் எழுதாமப் போன பதிவுகள் இன்னும் கொஞ்சம் இருக்கு.. இந்த உந்துதல்லேயே.. அதனையும் தொடர விழைகிறேன்... எதிர்பார்த்து இருங்க!</div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-27171160.post-88654420277463137482008-06-28T13:18:00.016-04:002008-07-07T14:06:39.040-04:00லண்டனிலே குண்டனுக்கு...பாகம் - 1<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwanQiqxGJWcRHXiN1Rog3Br-efjCZbNeeQUJTGaLv7AYg9nnB8frWcbo7MxWc432EKmIWCMAiIW3_arKdmHZ3yYbLclZuziFMJSi6CvJhcyy8M_h2ooDd7cY3sBhw3NUVaniyIA/s1600-h/DSC00306.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5216996768364157490" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 270px; CURSOR: hand; HEIGHT: 181px" height="240" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwanQiqxGJWcRHXiN1Rog3Br-efjCZbNeeQUJTGaLv7AYg9nnB8frWcbo7MxWc432EKmIWCMAiIW3_arKdmHZ3yYbLclZuziFMJSi6CvJhcyy8M_h2ooDd7cY3sBhw3NUVaniyIA/s320/DSC00306.JPG" width="270" border="0" /></a> 'London Bridge is falling down..falling down..' ன்னு சின்ன வயசுல ஸ்கூல்ல பாடுற பாட்டு, இப்ப வரைக்கும் பிரபல்யமான ஒன்னு. பாரீஸ், நியூயார்க் கூட முதன்முதல்ல அறியப்படுமுன்னாலேயே, குழந்தை வயசுலேயே அறிமுகமான நகரம் லண்டன்.<br /><div><div><div><div><div><div>பெயரிலேயே ஒரு பணக்காரத்தனம் ஒட்டிக் கொண்ட மாதிரி இருக்கும். சின்ன வயசுல 'Trade' (Monopoly) விளையாட்டு விளையாடிருக்கீங்களா? அதுல லண்டன்ல போயி மாட்டுனா, காசு அதிகமா கறந்துடுவாங்க. நிஜத்துலயும் அப்படித்தாங்க. </div><br /><div>சமீபத்துல ஒரு 'வங்கி விடுமுறை' வந்த போது, ஒரு ரவுண்டு அடிச்சிரலாம்னு முடிவு பண்ணி, 'National Express'- ங்கிற பஸ்ல முன்பதிவு செய்தோம். நாங்க இருக்கிற இடத்தில இருந்து போய்வர கிட்டத்தட்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1ZSMGIna-0uWhyEnJgAr72Ow6GNvrTQJcDtwenoB8vPOVLEKqj5JANLm0365n5bC647D_QH2FYXo8azL9Cx_eYZAeQlBB_muoJOKNCoDWzYtzTroFGqdQeg1TyxwGYaOcv-RrdA/s1600-h/DSC07648.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5217001513799925490" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 220px; CURSOR: hand; HEIGHT: 163px" height="135" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1ZSMGIna-0uWhyEnJgAr72Ow6GNvrTQJcDtwenoB8vPOVLEKqj5JANLm0365n5bC647D_QH2FYXo8azL9Cx_eYZAeQlBB_muoJOKNCoDWzYtzTroFGqdQeg1TyxwGYaOcv-RrdA/s320/DSC07648.JPG" width="320" border="0" /></a>ட நான்குமணி நேர பஸ்பயணம். மிக முன்னாடியே பதிவு செய்தால் குறைஞ்ச கட்டணத்துக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி பண்ணி கிடைச்ச டிக்கட்டோட விலை என்ன தெரியுமா? 1 பவுண்டு. நம்மவூர்ல 500 ரூபாய்க்கு 'ஏரொப்ளனு' டிக்கட்டு கொடுப்பாக இல்ல, அதுமாதிரி எல்லாம் இல்லைங்க..நிஜமா 1 பவுண்டுன்னா 1 பவுண்டுதான். போக ஒரு பவுண்டு, வர ஒரு பவுண்டுன்னு ரெண்டு பவுண்டுல சுத்துன கதையப் பேசலாமா? </div><div><br />குடும்பஸ்தாரானாலும் சரி, தனியாளானாலும் சரி, தங்குவதற்கு வசதியான இடம், <a href="http://www.indianymca.org/">YMCA</a>. காலை சாப்பாடும், இரவுச் சாப்பாடும் சேர்த்தே ரூம் வாடகை. நிறைய இந்திய மக்களைப் பார்க்கலாம், 'எப்படிப் போக..வரங்கிற குறிப்பெல்லாம் எடுக்க, எளிதா ஆள் கிடைப்பாங்க. லண்டன்ல Tube Train பிரபலம். 'Warren Street' ட்யூ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHAVVoa9WnyfAR4IlYnLStbihUytk_qHhb5k67QsE9Lf6MTbsTnU7nLv1UfuHTO6HuBzyysmR8xGq80_QRmPtQk9UbDUE1NQE0b8NvMNAK2SNEDPUiposQJejDRMPKSksfF-V8kQ/s1600-h/DSC07487.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5217002943362044930" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHAVVoa9WnyfAR4IlYnLStbihUytk_qHhb5k67QsE9Lf6MTbsTnU7nLv1UfuHTO6HuBzyysmR8xGq80_QRmPtQk9UbDUE1NQE0b8NvMNAK2SNEDPUiposQJejDRMPKSksfF-V8kQ/s320/DSC07487.JPG" border="0" /></a>ப் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது. லண்டன்னாலேயே, முதல்ல பாக்கணும்னு தோணுறது London Bridge -தான, நாங்க முதல்ல போனதும் அத நோக்கித்தான். பக்கத்துல பாக்குறதுதான் லண்டன் பாலம். என்ன முழிக்கிறீங்களா? நாங்களும் அப்படித்தான் முழிச்சோம். அப்புறம்தான், அங்க இருந்தவரு சொன்னாரு, எல்லாரும் அப்படித்தான் நினைப்பாங்க, இங்க வர்ரவங்களுக்குத்தான் விபரம் புரியும்னாரு. இப்ப வரைக்கும் London bridge is falling down..ன்னு பாடிட்டு இருந்தாக் கூட, இதுவரைக்கும் அது உழுந்ததே இல்லையாம். 12ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதா சொல்லப் படுகிற இந்தப் பாலம், அவ்வப்போது பழுது பார்க்கப் பட்டிருக்கின்றதே தவிர, வேறு எவ்விதக் குறைபாடும் கண்டதில்லையாம். ஆனால், அந்தப் புகழ்கொண்ட லண்டன் பாலம், இப்போது லண்டனிலேயே இல்லையாம். அது அமெ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhasONJwJLtyt-WHlV9py1nQF1gK82-ex9MS8jA9nMjssWEiosxzJQf9KyO5eSPhUK93Af0y8MpIoiFZasyfXpcgwefGr17lxQBGqf0iGebXEWBg4sFx7Rip6FUF5_8S6GkNOBOvg/s1600-h/london-bridge-arizona.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5217127093964633634" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhasONJwJLtyt-WHlV9py1nQF1gK82-ex9MS8jA9nMjssWEiosxzJQf9KyO5eSPhUK93Af0y8MpIoiFZasyfXpcgwefGr17lxQBGqf0iGebXEWBg4sFx7Rip6FUF5_8S6GkNOBOvg/s320/london-bridge-arizona.jpg" border="0" /></a>ரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 'Lake Havasu' என்ற இடத்தில் உள்ளதாம், 1968-ல லண்டன் பாலம் மாற்றியமைக்கப் பட்ட போது விடப்பட்ட ஏலத்தில் அமெரிக்கர் ஒருவர் எடுத்து அங்கே கொண்டு போய்விட்டாராம். மலைகளின் பின்னனியில், பக்கத்தில் உள்ள இந்தப் படம், அமெரிக்காவின் 'Lake Havasu' வில் உள்ள 'பெயர்த்தெடுக்கப்பட்ட லண்டன் பாலம்'. லண்டனில் இப்போதுள்ள புதிய லண்டன் பாலம், october 10,1971 திறக்கப் பட்ட ஒன்றாம். </div><div></div><div></div><div>இந்தப் பாலத்தில் இருந்து கொண்டே, லண்டனின் 'Landmark'-ஆன, 'Tower Bridge'-ஐக் காணலாம். அதனுடைய கம்பீரமும், கலரும் அங்கேயே<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFytF0kt5Z17ZlD0-hPlB3PaOieR1eVQYXj6izw9bWLJKABiYSfog5mUuZKTTpypQ_DOvgeXu5hRAEzdzuGe4w5W00qX_KOToI-CudTzO3i4lL4mDZoM8Ta9SEYs0z6c5i0DEsdQ/s1600-h/DSC07544.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5217124226776683698" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 278px; CURSOR: hand; HEIGHT: 179px" height="179" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFytF0kt5Z17ZlD0-hPlB3PaOieR1eVQYXj6izw9bWLJKABiYSfog5mUuZKTTpypQ_DOvgeXu5hRAEzdzuGe4w5W00qX_KOToI-CudTzO3i4lL4mDZoM8Ta9SEYs0z6c5i0DEsdQ/s320/DSC07544.JPG" width="320" border="0" /></a> இருக்கின்ற துரைங்களுக்கும் கூட பார்க்கப் பார்க்க சலிக்காத ஒன்று. அருகேயுள்ள படம், டவர் பிரிட்ஜின் உட்புற வாயிலின் வடிவம். இது போர்ட்லேண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களாலேயும், ஸ்காட்லண்ட் ஸ்டீல்கள்னாலேயும், தேம்ஸிலிருந்து 140 அடிக்கு மேலே எழுப்பட்ட பாலமாம்.<br /><br />கீழே நீங்க பார்க்கிறதுதான் டவர் பிரிட்ஜ். டவரின் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள். இது<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjio7EtuwktVDtHDXQO_NmVXfbME6WiM62AA_jRjL0owAwHzvTo4IZqYCx6GyobigkX5BzjJE4hobAKFCUZ7RN0QXTD2IYEZxN6Bob2Vsgftj3Y5WtFbTQeiV3MIKAngpD1VbsWjQ/s1600-h/DSC07556.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5217128395852872290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjio7EtuwktVDtHDXQO_NmVXfbME6WiM62AA_jRjL0owAwHzvTo4IZqYCx6GyobigkX5BzjJE4hobAKFCUZ7RN0QXTD2IYEZxN6Bob2Vsgftj3Y5WtFbTQeiV3MIKAngpD1VbsWjQ/s320/DSC07556.JPG" border="0" /></a>வும் நம்ம ஊரு பாம்பன் பாலம் மாதிரி, கப்பல் வருகையில திறந்து மூடுமாம். அதைப் பார்க்கணும்னா, குறிப்பிட்ட நாள், டைம்ல போயி பார்க்கணும். இந்த டவரின் உள்ளேயும் சென்று பார்க்கும் விதமாய்த்தான் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. அங்கே டவரின் வரலாறு உட்பட கண்காட்சி வைத்திருக்கின்றார்கள். நீண்ட வரிசையாதலால், நேரம் கருதி உள்ளே செல்லவில்லை. டவர் பிரிட்ஜுக்கு கீழேயே, 'Ferry ride' இருந்ததால, தேம்ஸ் நதியில ஒரு ரவுண்டு போலாம்னு அங்கு போக எத்தனித்தோம்..</div><div></div><div>படங்களைப் பெரிசாப் பார்க்க, அதனதன் தலையில ஒரு தட்டு தட்டுங்க உங்க மவுசால.</div><div></div><div></div><div>(இந்த ஒரு கட்டுரையிலேயே லண்டனை முடிச்சுட முடியாது, இன்னும் ரெண்டாவது வரும் போல இருக்கு, அதுனால மீதிய பாகம் - 2ல் பார்க்கலாம்னு நினைக்கிறேன்..அது சரி..அது என்ன தலைப்பு 'லண்டனிலே..குண்டனுக்குன்னு தலைப்பு...யோசிக்கீறீங்களா? யோசிங்க..)<br /></div><a href="http://vinmathi.blogspot.com/2008/07/2.html">இரண்டாம் பாகம் படிக்க</a><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><br /><div></div></div></div></div></div></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-27171160.post-3274318196178136012008-06-26T13:39:00.013-04:002008-06-26T16:47:24.290-04:00பெர்ரீரீரீய திருப்புமுனை - 'கிறிஸ்டோபர் ஜார்ஜ்'<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhH5DjmVgFcBX1h4JBdUobU2jICr_qeKJTWnDdLA3RTe1xd1tgxVaeKC3VSmScQtCzB388Ov-U2YEaDIywEZuA4Ttr0KTVfwczHKM9aVzZzWIURZ19W8ImIFl5U9pFva1RXhxhylw/s1600-h/turningpoint.png"><img id="BLOGGER_PHOTO_ID_5216246663519594050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 257px; CURSOR: hand; HEIGHT: 179px; TEXT-ALIGN: center" height="182" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhH5DjmVgFcBX1h4JBdUobU2jICr_qeKJTWnDdLA3RTe1xd1tgxVaeKC3VSmScQtCzB388Ov-U2YEaDIywEZuA4Ttr0KTVfwczHKM9aVzZzWIURZ19W8ImIFl5U9pFva1RXhxhylw/s320/turningpoint.png" width="320" border="0" /></a><br /><br /><div>நண்பர் சர்வேசனுக்கு நன்றி சொல்ல வேண்டும், ரொம்ப நாளா இது பத்தி எழுதணும்னு நினைச்சிருந்தேன். அப்புறம் 'தமிழ்மண ஸ்டார்' பதிவுக்கு என்ன எல்லாம் எழுதலாம்னு யோசிச்சப்பவும், இதைப் பத்தி எழுதணும்னு வரிசைப் படுத்து வைத்திருந்தேன். நிஜமா சொல்லணும்னா, இந்தச் சமயத்துல மறந்துதான் போனேன். ஆனா, சமயத்துல அதை ஞாபகப்படுத்தி <a href="http://surveysan.blogspot.com/2008/06/blog-post_25.html">எழுதத் தூண்டின</a> சர்வேசருக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு நான் முதல்ல நினைத்திருந்த தலைப்பு 'கிறிஸ்டோபர் ஜார்ஜ்', சர்வேசனுடைய வேண்டுகோளையும் இணைச்சுட்டேன்...</div><div align="center">********</div><div align="justify">சின்ன வயசுலயிருந்தே தமிழன்னை கற்றுக் கொடுத்தது 'மாதா- பிதா - குரு -தெய்வம்னு. சந்தேகத்துக்கே இடமில்லாமல், வேண்டியபோதெல்லாம் அணைத்தும், ஆதரித்தும், அடித்தும், திருத்தியும் வழிநடத்துகின்ற பெற்றோர்கள் பல சமயங்களில் திருப்புமுனைக்கு காரணமாயிருந்திருக்கிறார்கள். அது எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்..பொருந்த வேண்டிய ஒன்றும் கூட. அதனை அடுத்து ....குரு...</div><div align="justify"></div><div align="justify">திருநெல்வேலி ஊர்ல வசித்திருந்தவர்களுக்கு, சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி தெரியாமலிருந்திருக்காது. ஊர்ல பிரசித்திப் பெற்ற 'Boys School'. நான் படிச்சதும் அங்கதான். எட்டாம் வகுப்பு முடிச்சு, ஒன்பதாம் வகுப்பு போகும்போது துவக்க நாள். ப்ரேயர் நடந்துட்டு இருக்கு. அப்ப நான் கொஞ்சம் உயரமா இருந்ததால, வரிசையில கடைசியா, நின்னுகிட்டு இருந்தேன். </div><div align="justify"></div><div align="justify">புதிய ஆண்டின் முதல் நாளாகையால், தலைமையாசிரியர் மிகப் பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருக்க, நேரம் போய்க் கொண்டேயிருந்தது. திடிரென கண்ணக் கட்டுற மாதிரி இருக்கவே சற்றே தள்ளாடினதுதான் தெரியும்.. யாரோ கைத்தாங்கலா பிடிச்சு ஓரமா உட்கார வைக்கிறாங்க. தண்ணீர் கொடுக்கிறாங்க.. ரெண்டொரு நிமிடம் பரபரப்பாய்க் கழிகிறது. அப்புறம் சுதாரிக்கிறேன். என்னுடைய வகுப்பின் ஆசிரியர். சட்டென எழுந்து வரிசையில் நின்று கொள்ள முற்படுகிறேன். ப்ரேயர் இன்னமும் நடந்துகொண்டிருந்தது. </div><br /><div align="justify">'நீ..இங்க நிற்க வேண்டாம். போயி க்ளாஸ்-ல உட்காருன்னு சொல்லி, அடுத்து நின்று கொண்டிருந்த பையனையும் உடன் அனுப்பி வைக்கிறார்'. அந்த நிமிடம் என்மேல் தோன்றிய அக்கறை தொடரும் என்று நான் உணர்ந்திராத ஒன்று.சத்தியமாய் எனக்கும் தெரியாது, இந்த ஆசிரியர்தான் என்னுடைய வாழ்க்கைக்குத் திருப்புமுனையாய் நிற்கப் போகிறார் என்று. இன்னமும் அந்த நிமிடமும், காலை 9.30 மணி வெயிலும், நடந்து சென்ற மணல் தரையும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.</div><br /><div align="justify"></div><div align="justify">எனக்குக் கிடைத்த பெரும்பாலான ஆசிரியர்கள் திறனுள்ளவர்கள்தான். ஆனால், அதையும் மீறி, தனிக் கவனம் எடுத்து, யாருக்கு எப்படிச் சொன்னால் புரியும், எப்படி படிக்கவேண்டும் என்பதை உணரச்செய்து, படிக்கத் தூண்டியவர். </div><div align="justify"></div><div align="justify">அவ்வப்போது, இவரிடம் படித்த மாணவர்கள், வேலைக்குப் போனவுடன் வந்து பார்த்துச் சொல்லிச் செல்வதுண்டு. ஒவ்வொருவரின் பலம் சொல்லி, இவன் இங்க உக்காந்திருந்தான், இப்ப பெரிய ஆளாயிட்டான், அப்படின்னு அறிமுகப் படுத்துவார். அந்த இடத்தில உக்காந்திருக்கிற பையன், 'ராசியான இடம்டா..நானும் பெரியாளாயிடுவேன்'னு விளையாட்டாய்ச் சொல்வான். நான் ஒருவன் மட்டுமே உணர்ந்ததில்லை, ஒட்டு மொத்த க்ளாஸுமே உணர்ந்த உண்மை. மற்ற வாத்தியாரிடம் வீரியம் காட்டுகின்ற மாணவன் கூட, இவரிடம் உணர்ந்து நடந்து கொள்வான். </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">அத்தனைச் சுலபமில்லை, எல்லா மாணவனும் மெச்சும் விதமாய் ஆசானாக இருப்பது பிரம்பை வச்சு மிரட்டாமல், personal care எடுத்து எந்த critical-ஆன வயசுல இருக்கிறீர்கள், உன்னுடைய கவனம் இப்ப சிதறிச்சுன்னா, பின்னாடி வாழ்க்கை எப்படிச் சிதறிப் போகும் என்பதையெல்லாம், பாடமாய்ச் சொல்லாமல் நட்பாய் உணர்த்தின ஆசிரியர். </div><div align="justify"></div><div align="justify">கார்ட்டூன் சித்திரங்களையும், டிஸ்னி லேண்டினையும், அமெரிக்காவையும், ஷேக்ஸ்பியரையும் ஆர்வம் தோன்றும் வண்ணம் கற்றுக் கொடுத்தவர். சென்னையையேப் பார்த்திராத எனக்கு அதெல்லாம் கேட்கும் போது பெரியவிசயமாயிருக்கும். நிறையப் புத்தகம் படிக்க ஆவலைத் தூண்டியவர். </div><div align="justify"></div><div align="justify">பள்ளி நூலகம் என்பது, மழைக்குக் கூட ஒதுங்காத இடமாயிருந்த பொழுதில், எளிதாய்ப் புரியக் கூடிய வகையில் உள்ள ஆங்கில நாவல்களை படிக்க அறிமுகப் படுத்தியவர். பொதுவாகவே தமிழ் மீடியத்தில் படிக்கிறவங்களுக்கு ஆங்கிலம் அலர்ஜிதானே.. ஆங்கிலத்தின் மீதிருந்த பயத்தை விரட்டியவர். பிரம்பால் மிரட்டாமல், அன்பால் மிரட்டியவர். ஆசிரியருக்கு இலக்கணம். படிக்கிறதுல ஆர்வத்தைத் தூண்டிய ஆசான். </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">ஒன்பதாம் வகுப்போடு அவருடைய கண்ட்ரோல் முடிந்தாலும், அவருடைய 'care' தொடர்ந்து கொண்டுதானிருந்தது. அவர் எதிர்பார்த்த படியே நிறைய பேர், அதிக மதிப்பெண் எடுத்து அவருடைய பெயரைக் காப்பாற்றினோம். 10-ஆம் வகுப்பு முடிந்து 11-ஆம் வகுப்புக்கு போகவேண்டும். தமிழ் மீடியத்திலேயே தொடர எண்ணி, வேறு பள்ளிக்குச் செல்ல எண்ணம். தவிரவும், ஆரம்பக் கட்டணம் போக, மாதாமாதம் கூடுதாலாய் 20ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும். படிக்க வைக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், கூடுதலாய் எதற்கு அந்தச் செலவையும் வைக்க வேண்டும், என்ற எண்ணம் வேறு. </div><div align="justify"></div><div align="justify">அதை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது, 'ஆங்கிலத்தின் மேல் உள்ள பயத்துல அப்படிச் சொல்லாதே, பைசாவ பத்தி கவலைப்படாதே.. தைரியமா படி. பின்னால், கல்லூரிப் படிப்பு எளிதாக இருக்கும். அதுனால ஆங்கில மீடியத்துலதான் சேரணும்' கண்டிப்பாய்ச் சொல்ல, வீட்டில் அண்ணாவும் தைரியப் படுத்த பீஸைக் கட்டியாச்சு. </div><div align="justify"></div><div align="justify">கிட்டத்தட்ட எட்டு பேர், இவர் கொட்டுத்த நம்பிக்கையில் ஆங்கில மீடியத்தில் முதல் பிரிவில் சேர்ந்தாச்சு. காய்ச்சல் காரணமா, 11-ம் வகுப்பின் முதல் வாரம் என்னால் பள்ளிக்குச் செல்லவில்லை. அடுத்த வாரம் போனா, என் கூட சேர்ந்த தமிழ் மீடியப் பசங்க எல்லாம் டிசி வாங்கிட்டு போயிட்டாங்க. என்னோட பெஸ்ட் பிரண்டும் அன்னைக்குத்தான் வாங்கிட்டுப் போனான். எனக்கும் கிலி எடுக்க ஆரம்பிச்சுது. காணாக் குறைக்கு அந்தச் சம்பவம் வேறு </div><div align="justify"></div><div align="justify">வளந்து கெட்டதால கடைசி பெஞ்சுல உக்காந்திருந்தேன். </div><div align="justify">வந்தாரு 'botony' வாத்தியாரு, 'xylem,pholem..verticalsection..' ன்னு என்னவெல்லாமே புரியாத பாஷையில பேசிக்கிட்டிருந்தாரு. ஏதோ இங்கிலிசு படம் பார்க்கிற மாதிரி அவரு வாயவே பாத்திட்டுருக்க, திடீர்னு 'Last row, last boy from my left, stand up and answer this' அப்படின்னிருக்கார். </div><div align="justify">நானும் அவரையே பாத்திட்டுருக்கேன், நல்லா புரிஞ்சு கவனிக்கிற மாதிரி. ஓரிரு நிமிஷத்துல 'க்ளாஸே' சிரிக்குது. எனக்கு ஒன்னும் புரியல. எம் பக்கத்துல இருந்த பையன், என் இடுப்பைக் கிள்ளி, காது பக்கமா வந்து, 'எலே உன்னத்தான்ல சொல்றாரு, எழுந்திரு' அப்படிங்கிறான். வெட்கமும், அவமானமுமாய் எழுந்திருச்சு நிக்கிறேன். </div><div align="justify"></div><div align="justify">கிட்ட வந்து நின்னார், 'என்ன கேட்டேன்னு தெரியுமா? தெரியாதா? இல்ல மாப்பிள்ள பெஞ்சு திமிராடா?' ன்னு கேட்கிறார். அதுக்குள்ள யாரோ ஒரு பையன், 'சார் அவன் தமிழ் மீடியம்' - அப்படிங்கிறான். 'அப்படியாடா..'ங்கிறார். 'ஆமா சார்'ங்கிறேன் பயந்து கொண்டே. 'டிசிய வாங்கிட்டு எங்கயாவது தமிழ்மீடியத்துல போய் சேர்ந்துக்கோ இதுக்கே இப்படி முழிச்சேன்னா என்னத்தடா படிக்கப்போறே..புரியுதா?'ன்னு ஆங்கிலத்திலேயே கேட்கிறார். 'சரி'ங்கிற மாதிரி தலையாட்டினேன். 'Idiot'-nu அரைகுறையாய் முணுமுணுத்துகிட்டே நகர்கிறார். </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">போன வருசம் வரைக்கும் ஆசிரியர் மெச்சுற பையனா இருந்துட்டு, இப்ப முத நாளே இப்படியாகிப் போச்சே'ன்னு நினைச்சுகிட்டு இருக்கையிலே பாதி தைரியம் போயிடுச்சு. அவரு பீரியட் முடிஞ்சதும் மதிய உணவு இடைவேளை. </div><div align="justify">'கடகட'ன்னு PT ரூமுக்குப் போனேன். அங்கதான் இருப்பார் என்னோட ஆசான். போனா, ஆளக் காணோம். 'யாருடா வேணும்'ங்கிறார் பி.டி. மாஸ்டர், 'கிறிஸ்டோபர் சார்'ன்னு சொல்றேன்.. 'கீழே சைடுல வந்துட்டு இருக்கார் பார்'ங்கிறார். </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">கீழே இறங்கி அவர்கிட்ட போனேன். நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவர் ஆரம்பிக்கிறார். 'என்னடா..உடம்பு சரியாயிடுச்சா..போனவாரமே உன்னப் பத்திக் கேட்டேன்.. நீயும் டிசி வாங்கிட்டு ஓடிட்டியோன்னு...உம் பிரண்ட்ஸ் எல்லாம் டிசி வாங்கிட்டு போயிட்டாங்க்ன்னு, நீயும் ஓடிடாதே..'ன்னு ஆரம்பிக்கிறார். </div><div align="justify"></div><div align="justify">எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை..'இல்ல சார்... என்னைவிட கூட மார்க் எடுத்த தமிழ் மீடிய பசங்க எல்லாம், டிசி வாங்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் +2ல மார்க் குறைஞ்சுடுத்துன்னா..ன்னு இழுக்கிறேன்' </div><div align="justify"></div><div align="justify">'நீ ஒன்னும் அதுக்கு கவலைப்படாத.. ஒழுங்கா கவனிச்சுப் படி. தினமும் சாயந்திரம் ட்யூசன் டைம்ல நீயும் வந்துக்க. நான் உனக்கு கத்துத் தர்ரண்டா'ங்கிறார்.ஆனாலும் அந்த 'idiot'ங்கிற வார்த்தை வந்து பயமுறுத்தவே, 'இல்ல சார்..நான் போயிடுறேன்..'ங்கிறேன். </div><div align="justify"></div><div align="justify">'ஏண்டா..நாந்தான் உனக்கு கத்துத்தர்ரேங்கிறேன்..போணும்ங்கிறீயே' சற்று கடுகடுக்க, நடந்த சம்பவத்த விவரிக்கிறேன். 'பிரண்ட்ஸும் போயிட்டாங்க, இப்படி திட்டு வாங்குறதும் அசிங்கமாயிருக்குங்கிறேன்'. </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">ஒரு கணம் நிதானிக்கிறார். என் தோள் மேல் கை போட்டபடி, 'சிவா.. கத்துக் கொடுக்கிற எல்லாரும் உன்னப் புரிஞ்சுகிட்டு கத்துக் கொடுக்கணும் நெனைக்காதே. முத டெஸ்ட்-டுல நீ prove பண்ணினா, அவரு தெரிஞ்சுக்கப் போறார். உன்னுடைய வாழ்க்கையத்தான் நீ பார்க்கணும். இதுக்காக நீ இத விட்ட்டுப் போயிட்டா, இதே சம்பவம் உன்னோட கல்லூரி வாழ்க்கையில நடக்காதா?. இந்தச் சம்பவம் உனக்கு உந்துசக்தியா இருக்கணும், அத விட்டுட்டு ஓடிப்போறேன்னு சொல்றது சரியில்லை. என் வார்த்தை மேலே நம்பிக்கை வை' அப்படிங்கிறார் என் தோளை அழுத்தியபடி.</div><div align="justify"></div><div align="justify">'சரி'ன்னு சொல்லி அவருடைய மெஸ்மரிசப் பார்வைக்குக் கட்டுப்பட்டு நகர்கிறேன். அவர் சொல்லியபடியே, அடுத்த இரண்டு வருடமும் இலவசமாய் ட்யூசனுடன் கழிகிறது. நான் மட்டுமல்ல, என்னுடன் மேலும் மூணு மாணவர்கள் என்னை மாதிரியே. ரிசல்ட்-டும் வந்தது. வேண்டிய மார்க்குகள் இருந்தும், தனியார் பொறியியல் கல்லூரிகள்தான் 'வா'ன்னு அழைத்தது. பணம் ஒரு பெருங்குறையாயிருக்க, வேண்டாம்டான்னுட்டு பி.எஸ்.ஸி நோக்கி நகர்கிறேன். டிசி வாங்கப் போகையில், அவரைப் போயி பார்க்கிறேன். 'வருத்தப் படுறியாடா'ங்கிறார்.. என் அண்ணனும் கேட்ட கேள்வி. 'இல்ல..சார்..' 'கல்லூரியில நல்ல பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கு'ன்னு சொன்னேன். </div><div align="justify"></div><div align="justify">'குட்.. கடவுள் உனக்கு இதக் கொடுக்கலேன்னா, இதவிட பெட்டரா உனக்குக் கொடுக்கணும்னு நினைச்சிருக்கார். நம்பிக்கையைத் தளரவிடாதே. அப்பப்ப, தொடர்பிலேயே இருந்துக்கோ'ங்கிறார். I trusted those words...Still it rings in my ears..' </div><div align="justify"></div><div align="justify">காலச் சக்கரம் ஓடி, கணிணித்துறையில் சேர்ந்து, பின் அந்தச் செய்தியைச் சொல்ல அவரைப் பார்க்கச் செல்கிறேன். அதே மரத்தடி வகுப்பு. அவரைச் சுற்றி மூன்று நான்கு மாணவர்கள். சலசலக்கிற வகுப்புக்கு நடுவில் போய், 'சார்..'ங்கிறேன்.. 'டக்'கென்று நிமிர்ந்து பார்த்தவர்...'டேய்...எப்படிடா இருக்கே..'ன்னு ஆரம்பிக்க.. பணியையும் சொல்லி விளக்குகிறேன். எனது நம்பிக்கைக்கும், இந்தத் துவக்கத்துக்கும் உங்கள் guidance-க்கு பெரும் பங்கு இருக்கின்றது சார்' ன்னு சொல்ல, அதே தோழமையுடன் ரொம்பச் சந்தோஷம்டா'ன்னு சொல்லிக் கொண்டே மற்ற மாணவர்களிடம் என்னை அறிமுகப் படுத்துகிறார். 'இந்த பெஞ்சிலதாண்டா உக்காந்திருந்தே..'ன்னு இடத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அந்த இடத்துப் பையனுக்கும், உந்துதலாயிருந்திருக்கும். மெய்சிலிர்த்த நேரம்.</div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">ஆசிரியப் பணிங்கிறது ஒரு அருந்தவப் பணி. அதை உணர்ந்து செயல்படக் கூடிய ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள், என்றாலும் அது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றுதான். எனது செட் மக்கள் மட்டுமல்ல, முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி..நிறையப் பேர் இதை உணர்ந்திருப்பாங்கன்னு நம்புறேன். I am very much thankful to my Great Teacher Christopher George! </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">திருப்புமுனைங்கிறது வாழ்க்கையில ஒரு இடத்துல மட்டும்தான் வரும்னு சொல்ல முடியாது, இது மட்டுமில்லாம இன்னும் நிறைய நண்பர்கள், என் மேல் நம்பிக்கை வச்சு எனக்கு முதல்ல வேலை கொடுத்த பாஸ், channelize பண்ணி, ஷார்ப்பாக்கினவங்கன்னு இந்த திருப்புமுனை வளர்ந்துகிட்டுதான் போகும். இதுவே ரொம்பப் பெரிய பதிவா போயிடுச்சுன்னு நினைக்கிறேன், அப்புறம் 'சிவாவின் ஆட்டோகிராப்'-ன்னு சொல்லிடப் போறாங்க. அப்படி ஒன்னு செய்யுற எண்ணமும் இருக்கு. அப்ப அவங்களப் பத்தி எல்லாம் டிடெய்லா சொல்லுவேன். </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">ஆசிரியப் பணி என்பது ஒரு ஏணிதான். சொல்லிக் கொடுத்த வாத்தியாரைவிட, படிச்ச மாணவன் அதிக வசதியோடு இருப்பான். ஆனாலும் சின்சியராய் அந்தப் பணியை, அதற்குரிய நேர்மையோடு செய்கின்ற ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும் இந்தப் பதிவினைச் சமர்ப்பிக்கிறேன். இதச் சமர்பிக்கிறதுக்கு இன்னொரு Special -காரணமும் இருக்கு...யாராவது கரெக்டா கண்டுபிடிச்சுட்டா...அவங்களுக்கு 100/100 கொடுக்கிறேன்...</div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">கண்டுபிடிச்சிருப்பீங்க...ஆமா..இது என்னுடைய நூறாவது பதிவு! Hats off to my Sir, Christopher George!</div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"><br /></div><div align="justify"></div><br /><div align="justify"></div><br /><div align="justify"></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-27171160.post-42094756649901600822008-06-25T01:10:00.001-04:002008-06-25T01:13:46.210-04:00அட..Butterfly எபெஃக்ட்டுங்க<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidyFp-jOm1GFxVd2P1PFtn73jQvSVwFh8n87G_zqQZmxWUyrnua70aolsn79rMnSzhXh8RR7lMqz_3-SSCok_4HlHziwMKHcju0npDuMPWjtikRTcc4nOl91-pdkv4WGaIj31TOg/s1600-h/DSC08009.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5215510328819269362" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 227px; CURSOR: hand; HEIGHT: 151px" height="240" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidyFp-jOm1GFxVd2P1PFtn73jQvSVwFh8n87G_zqQZmxWUyrnua70aolsn79rMnSzhXh8RR7lMqz_3-SSCok_4HlHziwMKHcju0npDuMPWjtikRTcc4nOl91-pdkv4WGaIj31TOg/s320/DSC08009.JPG" width="227" border="0" /></a> தசாவதாரம் வந்தாலும் வந்துச்சு. தெரியாமலிருந்த பல அறிவியல் தகவல்களை தமிழுலகம் அறியச் செய்திருக்கு நம்ம வலையுலகம். 'Doppler Effect' கேள்விப் பட்டிருக்கேன்.. இப்பதான் பட்டர்ஃபிளை எபெக்டு பத்தி கேள்விப் படுறேன். தெரிய வச்ச பதிவுலக மக்களுக்கு நன்றி மக்கா.<br /><br /><br /><div><br /><div><br /><div><br /><div>இந்த பட்டர்ஃபிளை எ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHk7JX-_ARTLgna0O29ugxRjOdUyx9v8TBu2M40ebhNTD-0Pe-zrjIEOU5fICR-_S-p-9aGu-DWmNhwHoTfbvltKnEaIKQmTpWeKL6aAm8lJEPv75pJNMFH26J4G2XKk7ce78OYQ/s1600-h/DSC07990.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5215509163858953650" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 192px; CURSOR: hand; HEIGHT: 132px" height="240" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHk7JX-_ARTLgna0O29ugxRjOdUyx9v8TBu2M40ebhNTD-0Pe-zrjIEOU5fICR-_S-p-9aGu-DWmNhwHoTfbvltKnEaIKQmTpWeKL6aAm8lJEPv75pJNMFH26J4G2XKk7ce78OYQ/s320/DSC07990.JPG" width="212" border="0" /></a>பெக்டு நமக்குள்ளே, நிறைய பட்டாம்பூச்சிகளை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwk2KgWhrBrDOCtFPkRqlh8jLZD5ALN9Zo80JgAWWjLYYHm_pe8tI7hVh8b16lCx0Ob9TbZuujN0tkQcM4yFJhL4ogL7Za107lmlUdI_Y9UO6K4d5BJjAg1owuz3dFjz_qPhepFQ/s1600-h/DSC08003.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5215509786486013074" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 199px; CURSOR: hand; HEIGHT: 128px" height="128" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwk2KgWhrBrDOCtFPkRqlh8jLZD5ALN9Zo80JgAWWjLYYHm_pe8tI7hVh8b16lCx0Ob9TbZuujN0tkQcM4yFJhL4ogL7Za107lmlUdI_Y9UO6K4d5BJjAg1owuz3dFjz_qPhepFQ/s320/DSC08003.JPG" width="320" border="0" /></a> கிளறிவிட்டுச்சு. இன்னைக்கும் 'ஓ..பட்டர்ஃப்ளை' பாடல் ரொம்பப் பிடிச்ச பாட்டுதான். சின்ன வயசுல பசங்களுக்கு தெருவுல போகும்போது, நாம ஒரு பொண்ணப் பார்க்க..அது நம்மளப் பார்க்க.. அண்ணலும் நோக்க..அவளும் நோக்க.. டக்குன்னு நெஞ்சுக்குள்ள ஒரு சிறகடிக்கும் பாருங்க.. அதுதாங்க நாமெல்லாம் உணர்ந்த பட்டர்ஃபிளை எபெஃக்டு. 'அடி..ஆத்தி நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குதா' ன்னு பாடச் சொல்லுது பாருங்க.. 'ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே..அது சுத்திச் சுத்திச் ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே' ன்னு கவிஞர்கள் கூட காதலுக்கு மரியாதை பண்ண பட்டாம்பூச்சியைத்தான கூப்பிடுறாங்க. </div><br /><div></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-C2ujHH3MRitb8eg_VOjniCaYd6OFpspzY72YnHpHt-iYbAcBSH8jlYqKyIZfXL1ssqibXFAGsEZvfhVEYjVQnPtmHtIcQIIjFbHzcESH2Lix_pbtace9YEJj7j70_79amB3RGg/s1600-h/DSC08005.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5215510975654842290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 268px; CURSOR: hand; HEIGHT: 160px" height="160" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-C2ujHH3MRitb8eg_VOjniCaYd6OFpspzY72YnHpHt-iYbAcBSH8jlYqKyIZfXL1ssqibXFAGsEZvfhVEYjVQnPtmHtIcQIIjFbHzcESH2Lix_pbtace9YEJj7j70_79amB3RGg/s320/DSC08005.JPG" width="320" border="0" /></a><br /><div>யார் கண்டுபிடிச்சாங்களோ இந்தப் பட்டாம்பூச்சி எபெஃக்ட.. அவங்க வாயில சக்கரைதான் போடணும். சின்ன வயசுல இருந்தே எல்லா மக்களுக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும்.. அதன் விதவிதமான வண்ணக் கலவைனால. ஒரு வேளை பசங்க பொண்ணுங்களைச் சைட் அடிக்கிறதுக்கு 'கலர் பார்க்கப்' போறேன்னு சொல்றதும் இதுனாலதானோ...ஏன்னா, கலர் பாத்த பின்னாடி தான, 'பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ள சுத்துற butterfly effect வருது. </div><br /><br /><div>எனக்கும் butterfly ரொம்பப் பிடிக்கும், (நான் சொல்றது நிசமான butterfly பூச்சிதாங்க). நிறைய வெளிநாடுகள்ல buttefly garden இருக்கிறத பத்தி கேள்விப் பட்டிருக்கேன், அதப் பார்க்கணும்ங்கிற ஆவலும் நிறையதடவ இருந்திருக்கு. ஆனா, அது சமீபத்துலதாங்க நிறைவேறிச்சு. Northwales,uk போயிருந்தப்ப, அங்க பார்க்க வேண்டிய இடத்துல, buttefly garden-ம் ஒன்னுன்னு சொன்னாங்க. ஆஹா, சந்தர்ப்பத்த விட்டுடக் கூடாதுன்னு இடத்தத் தேடி கண்டுபிடிச்சுப் போயி பார்த்தோம். <img id="BLOGGER_PHOTO_ID_5215511190249204514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 254px; TEXT-ALIGN: center" height="341" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzuT3XkBIwxa7IF-M4oRE9iRkFa_zF5zCUGIHCJ8Pn1bl26Yurn2DkeFrDvmemoal2-cZ8LfhfbOnxqQ1RbLSd_4OFydmxjeo0rfTB0WV1rJc_z-Xn56kHDWyvSsRqME44mZuQeg/s320/DSC08023.JPG" width="320" border="0" /></div><br /><div>பார்க்க ஆசைப்பட்ட அளவுக்கு, பார்க்கிறது ரொம்பச் சுலபமில்லை. அவ்வளவு குளிரான இடத்துலயும், பட்டாம்பூச்சிக்கான வெப்பநிலை மெயிண்டெய்ன் பண்ணுகிறார்கள். ஆகையால், பட்டாம்பூச்சி பார்க்கபோயி, நமக்கு வேர்த்து ஊத்திடும். ஆனா, உள்ள போனா, அது பாட்டுக்கு அங்கேயும் இங்கேயும் ஒடியாடிக் கொண்டிருக்கும். சிலது நம்ம தலையில கையில கூட வந்து உக்காரும். ஒன்னு என்னோட காமிரா மேலேயே உக்காந்துது, அத மொபைல் காமிரால படம் எடுக்கலாம்னு நினைக்கிறதுக்குள்ள, உடல் அசைவுல பறந்து போயிடுச்சு. </div><br /><div></div><br /><div>நிறைய குட்டிக் குழந்தைகளும் வந்திருந்தாங்க. பொண் குழந்தைங்கதான், எட்ட இருந்து ரசித்தாங்க. ஆண் குழந்தைங்க எல்லாம் பட்டாம் பூச்சியப் புடிக்க முற்பட, அங்கேயிருந்த மேற்பார்வையாளர் திட்ட ஆரம்பித்து விட்டார். வேர்வை சிந்தினாலும், பட்டாம்பூச்சி ரம்மியமாய்த்தான் இருந்தது. மேலே பார்க்கிறது எல்லாம் நான் புடிச்ச சில படங்கள உங்க. எப்படி இருக்கு நம்ம butterfly effect ? </div></div></div></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-27171160.post-52742065847866717522008-06-24T11:11:00.008-04:002008-06-24T12:53:38.573-04:00******** ஸ்டார் *******<div align="justify"><br />நள்ளிரவு 12.00 மணி. மழை 'சோர்'னு கொட்டிக் கொண்டிருந்தது. வலுவான மழையில் சிக்னல் விளக்குகள் ஒளிச்சிதறலுடன் மின்னிக் கொண்டிருந்தது. இடியும், மின்னலும் விட்டுவிட்டு தாக்கிக் கொண்டிருந்தது. இரவு பன்னிரண்டு மணியானதால், அண்ணா சாலையிலும் போக்குவரத்து குறைந்து இரண்டும் ஒன்றுமாய் அவ்வப்போது கார்கள் பறந்து கொண்டிருந்தன. நிசப்தமான நேரமாகையால், வண்டிகளின் சக்கரங்கள் தண்ணீருடன் உராய்ந்து 'சலக்சலக்' என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. தூரத்தே மழையைக் கிழித்துக் கொண்டு வருவதுபோல், வேகமாய் அந்த டோயோட்டோ கார் ஓளிப்பாய்ச்சலுடன், தரையின் தண்ணீரைக் கிழித்து நீரலைகளை எழுப்பிக் கொண்டு வந்தது. ஆளரவம் இல்லாததால், அந்த வண்டியின் ஓட்டுநரும் அழுத்திக் கொண்டு வந்தார் போலும். <img id="BLOGGER_PHOTO_ID_5215489705767953762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" height="253" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUj0wV77Opx4opxMPuR7Hi7Zlg_ldBh9GNx_7FigbcegqwccrHn8dwxFDTVg0y97N5OrV8PgZqPUWiB7tXjIAsSaKXhu-TwSPkhyphenhyphenLRoX6ly-MBV0odVgzXceHx8FGaPKnaDMm5DA/s320/nightlight.jpg" width="320" border="0" /><br />ஸ்பென்சர் ப்ளாசாவைத் தாண்டிய வேகத்தில், சடுதியில் அண்ணா மேம்பாலம் நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. 'ட்ரைவர், பாலத்து வழியா போக வேண்டாம், கீழ்பக்கமா போங்க'ன்னு ஒரு கிளிப்பேச்சு பாவை பேசியது. எதிரே வந்த வாகனத்தின் ஒளி பட்டு, அவளது கழுத்தின் நகை மின்னியது. மேனியும்தான். மெல்லிய உதட்டுச் சாயமும், எலுமிச்சை நிறமும் அந்த மெல்லிய் ஒளியிலும், அவளை மேலும் அழகாய்க் காட்டியது. சன்னமாய் ஓடிக் கொண்டிருந்த ஏஸியும், அவள் உபயோகப் படுத்திய ஃபெர்ப்யூம் மணத்தோடு ரம்மியமாய் மணந்து கொண்டிருந்தது.<br /><br /><br />இத்தனையையும் ரசித்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, ட்ரைவருக்கு அவள் பேசியது காதில் சரியாய் விழவில்லை போலும். அரைகுறையாய் ஏதோ கேட்டது போல் தோன்றியதே என்ற எண்ணத்தோடு, 'மேடம்.. எதுனாச்சும் சொன்னீங்களாம்மா?' என்றான். 'அட..ஆமாய்யா.. ரூட்ட விட்டுடப் போற..பாலத்துக்கு கீழே வழியா போன்னேன்' என்றது பாவை. அதற்குள் பாலம் அருகில் கார் வந்துவிடவே, சர்ரக் என்று ஒடித்து பாலத்தின் கீழே வண்டியைத் திருப்பினான். லேசாய் ப்ரேக்கை அழுத்தியதாலே, மழையின் வழுக்கலோடு, சின்னதாய்ச் சத்தம் எழுப்பி அமெரிக்கத் தூதரக அலுவலகம் வழியே திரும்ப எத்தனித்தது. திரும்பியவன், பக்கவாட்டில் வண்டிவரவே வேகத்தை மிதப்படுத்தினான்.<br /><br /><br />திடிரென 'தடதட' என யாரோ வண்டியைத் தட்டும் சத்தம் கேட்கவே, பக்கவாட்டு வண்டி கடந்து செல்வதற்காக காத்திருந்தவன் பதறித்தான் போனான். பார்த்தால், வண்டிக்கு இடதுபுறம் மெல்லிய வெளிச்சத்தில் அழுக்கு லுங்கியுடன், மழையில் நடுங்கியவாரே கடாபுடா மீசையுடன் ரவுடிக்கு நெருங்கிய தோற்றத்தில் ஒருவன் நிற்பது தெரிந்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்தவன் மாதிரி, ட்ரைவர் வண்டியை எடுக்க எத்தனிக்க... 'ங்கோ..' என்று வார்த்தையுடன் உறுமியபடியே மிகச் சத்தமாய் மீண்டும் ஓங்கி அடித்தான். இரண்டு அடி கூட நகர்ந்து இருக்காது, அதற்குள் இன்னொருவன் அந்த மழையிலும் பீடியை அணைப்பாய்ப் பத்திரப்படுத்தி, ரசித்துப் புகைத்தவாரே 'டபக்' கென்று காரின் முன்னால் குதித்து நின்றான். வேறு வழியில்லை, நிறுத்துவதைத் தவிர. 'அம்மா ஜாக்கிரதைம்மா'ன்னு பின்பக்கம் சொல்லியவாரே நிறுத்தி நின்றான்.<br /><br /><br />அந்த பீடிக்காரன் ஜன்னலை இறக்குமாறு சைகை பண்ணிக் கொண்டே, ட்ரைவர் இருப்பிடம் நோக்கி வந்தான். பயத்தில் ஜன்னலை இறக்கியவாரே, 'என்னப்பா?' என்று வினவ.. 'ஏண்டா..பொறம்போக்கு... வண்டிய நிறுத்தச் சொன்னா நிக்கமாட்ட'ன்னு சொல்லிக் கொண்டே அவன் தலையைப் பிடித்து கதவில் மோதினான். 'சாரிங்க...'ன்னு ட்ரைவர் முனகியபடியே தலையை உள்ளே இழுக்க முயல, ஜன்னலின் வழியே குனிந்து அவன் தலையை இழுக்க முற்பட்ட போதுதான், அந்த பீடிக்காரன் பின்சீட்டு பாவையைப் பார்த்தான். 'அட...ஷோக்கா கீராடா பிகரு'ன்னு முனகியபடியே பின்சீட்டு நோக்கி நகரலானான். பாவைக்கு உதறலெடுத்தது..ட்ரைவருக்கும்தான்.<br /><br />'டேய் லோலு..பின்னாடி பிகருடா..'ன்னு அந்தப்புறம் இருந்த அழுக்கு லுங்கிக் காரணுக்கு தகவல் கொடுத்து, பின் பக்க கதவைத் திறந்தான்.., அந்தப் பக்கக் கதவை அழுக்கு லுங்கி திறந்தது. பார்த்த மாத்திரத்தில், 'மாப்பு...பார்ட்டி குத்தாட்ட குமுதஸ்ரீடா'ன்னான். 'என்னா மாமு சொல்றேன்னு' கேட்டுகிட்டே பீடிக்காரன் பாவையைப் பார்க்க, 'அட ஆமாடா.. திம்மு..திம்மு..திம்மு..திம்மு..திம்முன்னு திம்மு...கும்மு..கும்மு..கும்மு..கும்மு..கும்முன்னுதான் கும்மு'ங்கிற பாட்டுக்கு ஆடுவாளே..அந்தப் பிகருதானா இது, வசமா மாட்டிக் கிருச்சுடோய்'ன்னு.. சொல்லிக் கொண்டே அவளருகில் போனான்.<br />மழையையும், இசையையும் ரசித்துக் கொண்டு வந்த குமுதஸ்ரீக்கு அதிர்ச்சியாய்த்தான் இருந்தது. பீடி நாத்தமும், சாரய நெடியும்...குமட்டிக் கொண்டுதான் வந்தது அவளுக்கு. பயத்தில் சற்றே கையைக் குறுக்கிக் கொள்ள முயல, குளிருக்கு இதமா போர்த்தியிருந்த டவல் நழுவியது.<br /><br />'இன்னா மாமே... ஏதாவது பொன்னு, காசு மாட்டும்னு பாத்தா, பொண்ணே மாட்டிக்கிச்சு.. மச்சம்டா உனக்கு..ன்னா குமுதா ஓகே தானே'ன்னு பீடிக்காரன் சொல்லிக் கொண்டே காரில் ஏற முற்பட..<br /><br /><br />'ஏய்ய்..ஏய்..நில்லு..நில்லு...'னு கத்தினாள் குமுதஸ்ரீ. 'இரு மாமு.. குட்டி கதறுதுல்ல'ன்னு லுங்கிக்காரன் கத்த, 'டேய்..அந்தப் பக்கம் போயி ட்ரைவர புடிடா..நீ..குட்டிய நா கவனிச்சுக்கிறேன்' ன்னு சொல்லிக்கிட்டே உள்ளே ஏறினான் பீடிக்காரன். லுங்கி ட்ரைவரை நோக்கி நகர்ந்தது.<br /><br /><br />'ஏய்..ஏய்..நில்லு.. நில்லு.'னு மீண்டும் குமுதஸ்ரீ கதற, 'கத்துனா..சும்மா சீவிடுவேன்..னு கத்தியைக் காட்ட, 'கொஞ்சம் இருப்பா..நீ கேக்குறத தர்ரேன்..' குமுதா கத்த..சற்றே அடங்கினான் பீடிக்காரன்..<br /><br />'இந்தா..முதல்ல நனைஞ்சிருக்கிற துணிய கழைஞ்சுட்டு, இந்த துண்டக் கட்டிட்டு வா.. அதுக்கப்புறம் பாக்கலாம்..கார் சீட்ட கெடுத்துராத..'ன்னு மேலே போட்டு நழுவிய துண்டை எடுத்துக் கொடுத்தாள். 'அட..குட்டி புத்திசாலியாதான் இருக்குன்னு' சொன்னபடியே துண்டை வாங்கிய பீடிக்காரன், 'கத்தியை அந்தப் லுங்கிகிட்ட கொடுத்து, 'மாமு.. நா அந்தப் பக்கம் போயி ட்ரஸைக் கழட்டிட்டு துண்டைக் கட்டிட்டு வாரேன்..இந்தப் பக்கம் கத்தியப் புடிச்சுகிட்டு பிகருகிட்ட நில்லுன்னு, உள்ள போயி சீட்ட நனைச்சுராத..வெளியேவே காவலுக்கு நில்லுடின்னு' மிரட்டிட்டு அந்தப் பக்கம் ஒதுங்கினான்.<br /><br /><br />சற்று ஒதுங்கியது தெரிந்ததும், மிரண்டுபோயிருந்த ட்ரைவரைப் பார்த்து, 'ட்ரைவர், வண்டியை அழுத்துடா'ன்னு ஓங்கி கத்த... சுதாரித்த ட்ரைவர் 'டக்' கென்று வண்டியை அழுத்த, அருகே நின்று கொண்டிருந்த லுங்கிக்காரனைத் தள்ளிவிட்டு, வேகமாய்ப் பறந்தது கார். பறந்த வேகத்தில், அலையாய்ச் சிதறிய தண்ணீர் மீண்டும் சேர்ந்தது. மழை இன்னும் தூறிக் கொண்டிருந்தது. தூரத்தில் புள்ளியாய் செவ்விளக்குத் கண்சிமிட்டி மறைந்து கொண்டிருந்தது.<br /><br /><br />*****************<br /><br /></div><div align="justify">படம் உதவி: இணையம்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-27171160.post-4007480228508673312008-06-24T01:35:00.000-04:002008-06-24T01:35:00.870-04:00கமலுக்கென்று ஒரு மனம் - தசாவதாரம் விமர்சனம்தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில்...ஏன் இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரையில் கமல் படம் என்றால் 'அறிவுஜீவி'த்தனமான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் சேர்ந்துவிடும். அது ரசிகர்களின் தவறுன்னு சொல்ல முடியாது, கமல் அப்படி வளர்த்து வைத்திருக்கிறார்னுதான் சொல்வேன்.<br /><div></div><br /><div>ரஜினி படத்துக்கு என்றால் 'லாஜிக்' பார்க்கிற வேலையைச் செய்யாத ரசிகனுக்கு, கமல் படம் என்றால் அத்தனை செல்களும் விழித்துக் கொள்ளும்..கமலுக்கென்று ஒரு மனம்..ரசிகனிடத்தில்..அந்த வகையில்தான் இப்ப வந்திருக்கின்ற தசாவதாரமும் 'இருவேறு' கருத்துக்களுடன் மோதிக் கொண்டிருக்கின்றது. இனி..என்னோட கருத்து என்னன்னு பார்க்கலாமா?<br /></div><div align="center">*******</div><div align="justify">ஆர்ப்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT3i6PIS4xz1zl5HooUFbl0vCu-W-oDfmO7zrMom_sIt9DMIU_iKKmoLfmnWAajKQ4XxVSb2vtkJbnPuT3i1wtAN1Hlg8IaN6WXBH3k0xBTexd38fkrT3MDlhYxt_AQIqUw0Bn5A/s1600-h/dasav.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5215106460227930786" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT3i6PIS4xz1zl5HooUFbl0vCu-W-oDfmO7zrMom_sIt9DMIU_iKKmoLfmnWAajKQ4XxVSb2vtkJbnPuT3i1wtAN1Hlg8IaN6WXBH3k0xBTexd38fkrT3MDlhYxt_AQIqUw0Bn5A/s320/dasav.jpg" border="0" /></a>பாட்டமான விளம்பரங்களோடும், ஏகப்பட்ட கருத்து மோதல்களோடும் சமாளித்து ஒரு வழியா வந்தப் படமாச்சேங்கிற ஆவலோட படம் பார்க்க சீட்டில் உட்கார்ந்தாச்சு. </div><br /><div align="justify">பரபரப்பாய் டைட்டில் ம்யூசிக் இருக்கும், 'உலக நாயகனே' என்று கும்மாளமிடும் என்ற எதிர்பார்ப்புகளோடு, திரையை நோக்கி இருந்தால், 'சப்' என்ற இசையுடன் டைட்டில் துவக்கம். தொடரும் நம்பி கதாபாத்திர நகர்வுகள், 'டக்'கென்று நமது ஆர்ப்பரிக்கும் மனசை அடக்கி, தொடருகின்ற 15 நிமிடங்களை தனதாக்கிக் கொள்கிறது. மிகச் சிறப்பாய் நகர்கிறது, காமிரா உட்பட அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும், including 'அப்பா.. வேணாம்ப்பா..ங்கிற சிறுவனின் பங்களிப்பு உட்பட. செம டச்சிங்க். (ஆமா..இந்தக் காட்சிக்கா கும்மினாங்க.. ந்ம்ம ஊரு அரசியல்வாதிங்கள நினைச்சா சிரிப்புதான் வருது.)</div><br /><div align="justify"></div><br /><div align="justify">அடுத்து ஆரம்பிக்கிறார் 'அறிவு ஜீவி' கமல்.. சக்தி.. கடவுள்' ங்கிற பேதங்களோடு, அவருக்கே உரித்தான தமிழ்ப்பேச்சு நடையோடு. சற்றே சலிப்பு தட்டுகிறது. அடுத்து நகர்கிற அறிவியல் கண்டுபிடிப்பும், குரங்கின் சாவும் என்னாடா இதுங்கிற மாதிரி இருக்கு. அமெரிக்க விஞ்ஞானிங் கிறதுக்காக காட்டியிருக்கின்ற சூழலும் படு செயற்கையாய் இருக்கிறது. லைட்டிங்கும் சரியில்லை. வட்டு வண்டியில ஓடுவது, 'U' சர்டிபிகேட் குழந்தைகளுக்காயிருக்கலாம். </div><div align="justify">உடனே விறுவிறு என நகர ஆரம்பிக்கிறது கதை. காட்சியில் இருக்கின்ற விறுவிறுப்பும், பரபரப்பும் விஞ்ஞானி கமலிடம் மிஸ்ஸிங். அதனாலேயே சில 'சேஸிங்'-கில் மனசும் ஒட்ட மறுக்கிறது. வில்லனாய் வரும் ப்ளட்சர் பாத்திரம் அருமை. சிடுசிடுப்பும், பாடிலாங்கேஜும் அபாரம். கடைசி வரை கலக்கியிருக்கிறார். </div><div align="justify">பத்து கமலுக்கிடையில், படத்தில் நடித்து இருக்கிற சின்னச்சின்ன கேரக்டர்களும் பரவலாய்த் தெரிய வேண்டுமென்பதற்காக, வையாபுரி, சிட்டிபாபு என பரிச்சயமான நட்சத்திரங்களை உபயோகப் படுத்தியிருப்பது சிறப்பான உத்தி. ஆனால், கே.ஆர்.விஜயா,நாகேஷ் கொஞ்சம் அதிகம்தான். தன்னுடைய 'மைல்கல்' படத்தில், தனக்குப் பிடித்த மக்களும் இருக்கணும்னு நினைத்தாரோ என்னவோ?</div><div align="justify">'பல்ராம் நாயுடு' கேரக்டர் சுவாரஸ்யமில்லாமல் மிகவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை சற்றே நிதானமாக்கி, ஆசுவாசப் படுத்துகிறது. அடுத்து அசின் வருகை, உடன் கமல் பாட்டியோடு. பாட்டி கமல் மிகப் பிரதானம். அந்தக் கூனும், 'ஆ'ன்னு வாயைப் பிளந்து கொண்டு பேசுவதும்...'வாவ்' ...நிறையவே உழைத்திருக்கிறார் கமல். அதே மாதிரிதான் 'பூவராகவன்' கமலும். நிஜமாலுமே நடிப்புச் சக்கரவர்த்திதான். அவரது எண்ட்ரியும், சற்றே எதிர்பாராத ஒன்று. 'சிம்ப்ளி சூப்பர்ப்'. அதே மாதிரி இன்னொரு பிடித்த கமல்-னா, 'ஜப்பானிய' பாத்திரம். நல்ல கெட்டப், அதுமாதிரி கடைசி காட்சி சண்டையும் பிரமாதம். சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார். அதனைப் பார்க்கும் போது, தமிழ்சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுங்கிறதுக்காக, கமல் எடுத்துக் கொண்ட சிரத்தைகளைக் கண்டிப்பாய்ப் பாரட்டத்தான் வேண்டும். </div><div align="justify">'சலசல'ன்னு சலம்பினாலும், அசினுக்கு நல்ல வேடமே. 'கஜினி'க்குப் பிறகு அவர் தெரிவது இந்தப் படத்தில்தான்.பத்து கமலுக்கு இடையிலும், பரிமளிக்கிறார். </div><div align="justify">இவ்வளவு +இருந்தாலும், அப்பப்ப விஞ்ஞானி கமல் எரிச்சலூட்டுகிறார், காமெடி என்று அரதப் பழசான டயலாக் வேறு. ('ok..ரெங்கசாமி நாயக்கர்ன்னு கமல் சொல்ல, அதுக்கு அசின் ஒகே ரெங்கசாமி நாயக்காரன்னு கேட்பது..கமலே மங்கம்மா சபதத்துல மாதவிகிட்ட பேசுற வசனம்..) கற்பனை வரட்சியா...? சில கிரேசி ஸ்டைல் டைப் வேறு. அடுத்த படத்துக்காவது வேறு யார்கிட்டயாவது வசனம் எழுதக் கொடுங்க கமல் சார்..</div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">இன்னொரு சலிப்புத்தட்டுவது கடவுள் இருக்காரு..இல்லைங்கிற விவாதம். இத்த ஏன் கமல் கையிலெடுக்கிறார்னு புரியவே மாட்டேங்குது. ரஜினி கடவுள் கடவுள்னு சொல்றதுனால, இவரு எதிர்க்கிறாரோ? தவிரவும், ஆங்காங்கே பகுத்தறிவு வாதம்னு ஏதாவது விதண்டாவாதம் பண்ணுறது.. இதெல்லாம், இந்தப் படத்துக்கு தேவையா? நீங்கதான் அரசியலும் வேண்டான்னுட்டீங்க, அப்புறம் எதுக்கு கடவுள்,மணல் கொள்ளை மாதிரி சமாசாரங்கள் எல்லாம்.. யாரைச் சமாதனப்படுத்த இந்த முயற்சி? கமலுக்கே வெளிச்சம்.</div><div align="justify"></div><div align="justify">பாடல்களும் பார்க்க அவ்வளவு சுவாரஸ்யமில்லை, பின்னனி இசையும் 'ஓகே' ரகம்தான். கமல், அசினுடன் சேர்ந்து மிகப் பெரிதாய்ப் பாரட்டப் படவேண்டியவர் கே.எஸ். ரவிக்குமார். பத்து கமலையும் மேய்த்து, சிதைக்காமல் படத்தைக் கொடுத்ததற்காக. </div><div align="justify"></div><br /><div align="justify">10-ல் நாலு பழுதில்லை. (பாட்டி,பூவராகவன்,ப்ளட்சர்,ஜப்பானிய கமல்)</div><div align="justify">சொதப்பல் கமல்-னா, விஞ்ஞானி கமல்தான். </div><div align="justify"></div><div align="justify">இனி நானறிந்த நண்பர்கள் மூலமாய் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வந்த/கேட்ட கமெண்டு:</div><br /><div align="justify">திருநெவேலி - நல்லாருக்கு, குழந்தை,குடும்பமாய் பார்க்கலாம்</div><br /><div align="justify">சென்னை - கமல் ஏமாத்திட்டார், இவ்வளவு எதிர்பார்ப்புக்கு ஒரே வரியில 'சூப்பர்'ங்கிற கமெண்டுதான் வரணும். 'ஒகே..' 'பார்க்கலாம்'ங்கிறதெல்லாம் கமல் standard-க்கு non-acceptable.</div><br /><div align="justify">அமெரிக்கா - ஆம்...கமல் நல்லா பண்ணியிருக்கார்</div><br /><div align="justify">பர்மிங்காம்,UK - 'என்னடா....தலைவர் சொதப்பிட்டாரு'</div><br /><div align="justify">சென்னை, பெட்ரோல் பங்கில் : 'சும்மா சுத்துறாரு..குழப்பந்தேன்..'</div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">என்னோட கமெண்டு:</div><br /><div align="justify">எவ்வளவு சொன்னாலும், படம் கண்டிப்பாய் ஒரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்தான்...</div><br /><div align="justify"></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-27171160.post-60769233691992329612008-06-23T05:37:00.000-04:002008-06-23T05:37:00.329-04:00நட்சத்திர ஜன்னலில் 'மின்மினி' எட்டிப் பாக்குது!!!!<div align="center">' நட்சத்திர ஜன்னலில் மின்மினி எட்டிப் பாக்குது</div><br /><div align="center">தினமும் வந்து படிங்க..</div><br /><div align="center">படிச்சுட்டு கருத்துச் சொல்லிப் போங்க' ன்னு</div><br /><div align="center"></div><br /><div align="justify">பாட்டுப் பாடத்தோணுது... என்னாங்கிறீங்களா? அட ஆமாங்க, போன மாசம் திடீர்னு தமிழ்மணத்தின் Admin மக்கள்கிட்ட இருந்து, தமிழ்மண 'ஸ்டார் பதிவர்' வாரத்துக்கான அழைப்பு. கண்ணத் துடைச்சுகிட்டு, திரும்ப ஒரு தரம் யார்கிட்ட இருந்து வந்திருக்குன்னு படிச்சு உறுதி பண்ணிகிட்டேன், நிசந்தான்னு.</div><br /><div align="justify"></div><br /><div align="justify">'ரெக்கை கட்டி பறக்குதடி அய்யாவோட மனசு, ஆசைப்பட்ட ஸ்டாரிலதான் ஏறிக்கோடா சிவா'ன்னு அடுத்த வரி மனசுல பட, உடனே 'சரி'-ன்னு சொல்லியாச்சு. தமிழ்மணத்தினர் முன்னரே அவகாசம் கொடுத்து எழுதச் சொன்னாலும், நம்ம அலுவலக மக்கள் கரீக்டா அப்பதான் நம்மள வேலைல தூக்கி போட்டு, ஸ்டிராங்கா ஆணி புடுங்கச் சொல்வாங்க. இப்படி நடக்கும்னு தெரிஞ்சுதான், முதல்லேயே அவகாசம் இருந்த போதே எழுத வேண்டிய விசயம் எல்லாத்தையும் எழுதி வச்சுகிட்டு, 'டாண்..டாண்'னு தினத்துக்கு ஒன்னா எடுத்து வுட்டுரணும் 'ப்ளான்' பண்ணினேன். ஆனா, வழக்கம் போல, அதுவும் ப்ளானோடேயே நின்னு போச்சு. நினைச்சா மாதிரி 'ஆணி பிடுங்கிற' வேலையும் கூடவே வந்துருக்கு. </div><br /><div align="justify"></div><br /><div align="justify">ம்ம்ம்...ஆனா மக்கா, திருநெவேலி ஆளு இதுக்கெல்லாம அசந்து போவானா என்ன?, காலையில ஆணி புடுங்குவோம். அப்புறம் வந்து பதிவெழுதுவோம்.. 'ஆணி வரும் போகும், ஸ்டார் வருமா.. அபிராமி..அபிராமி' ....இன்னாங்கிறீங்க. </div><br /><div align="justify"></div><br /><div align="justify">ரொம்ப காலமாவே எனக்கு தமிழ்ல இணையத்தில எழுதணும்னு ஆசை, ஆனா எப்படி எழுதுறதுன்னுதான் புரியாத புதிராவே இருந்தது. அந்த ஆசையிலதான், ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, கூகுளின் துணையோடு 'Thamiz'ன்னு போட்டு தேடுறப்ப, தமிழ்மணம் கண்ணுல பட்டுச்சு, 'Wow...' ன்னு ஒரே ஆச்சரியம். எப்படி எழுதுறது, ப்ளாக் எப்படி துவக்குறதுன்னு எல்லாம் கை வந்த கலையாய் எளிதே சொல்லியிருந்தார்கள். மெய்மறந்தது நிசம். ஆர்வக்கோளாறில ஜாலியாய்த் துவங்கின பதிவு. 'மின்மினி' - சின்ன வயசுல லைட்டு பூச்சின்னு சொல்லுவோம், அது பத்தி அக்கா சொல்லுறப்ப, 'கரண்டு போச்சுன்னா, அதப் புடிச்சி வச்சி படிக்கலாமா'ன்னு வேடிக்கையாய் கேட்டிருக்கேன். படிச்ச பதிவுகள்ள, ஆளாளுக்கு ஒரு பேரவச்சுகிட்டு ஆரம்பிச்சு ஓடிட்டுருப்பதை பார்த்த எனக்கு, 'மின்மினி' பிடிச்ச பெயரா போயி, அதையே தலைப்பாவும் வச்சுகிட்டேன். அப்போ தமிழ்மணத்த இன்னும் கொஞ்சம் விரிவாப் படிக்கிறப்பதான், ஸ்டார் பதிவராக 'உங்களைப் பற்றிய அறிமுகமும் பக்காவாய் இருக்கணும்னு' போட்டிருந்ததால, அதைப் பத்தியும் முகப்புல போட்டுருந்தேன். அந்த எல்லா ஆரம்ப்பத்துக்கும், இப்ப ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு. </div><br /><div align="justify"></div><br /><div align="justify">ஸோ, நான் ரெடியாகிட்டேன்... நீங்க ரெடியா? ரொம்பப் பெரிய விசயமெல்லாம் எனக்குத் தெரியாது, சும்மா மொக்கையாய், ஜாலியாய் ஒரு ஒருவாரம் ரவுசு விடலாமா? </div><br /><div align="justify"></div><br /><div align="justify">'Are you ready..ready..ready... I am ready..ready..ready..?' - இப்படியும் ஒரு தமிழ்ப் பாட்டு ரஜினி படத்துல வந்துருக்கு.. என்ன படம்னு தெரியுமா உங்களுக்கு..? (யாரோ அங்க மொக்கை ஆரம்பிச்சாச்சுன்னு கத்துறது காதுல விழுது, நெருங்கி வந்து அடிக்கிறதுக்குள்ள உடுறேன் ஜீட்டு, சீக்கிரமே அடுத்த பதிவில சந்திக்கிறேன்) </div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-27171160.post-44814151241022137192008-06-05T18:43:00.000-04:002008-06-05T19:22:14.693-04:00அறிவுக் கணிணியும், அழகு சினிமாவும்..ம்...ம்...இன்றைய திரைப்படத்துறை மக்களுக்கு, IT -த்துறையினர் மீது என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை, சமுதாயப் பாகுபாடுகளுக்கு IT-யே காரணம்ங்கிற மாதிரி சித்தரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.<br /><br /><br /><br />இதற்கு IT-த்துறையினருக்கு வழங்கப்படுகின்ற சம்பளமே காரணமாய் முன்னிலைப் படுத்தப் படுகிறது. தமிழ் எம்.ஏ -யில் ஆரம்பித்ததுன்னு நினைக்கிறேன். இப்ப அறை எண் ...கடவுளில் வந்து நிற்கிறது. 'ஜாவா'-சுந்தரேசனின் வளர்ச்சி, IT - மக்களிடையே பிரசித்தம். படம் என்னவோ, முயற்சியும், உண்மை உழைப்பையும் முக்கியப்படுத்தியிருந்தாலும், ஜாவா சுந்தரேசன் குறித்த காட்சிகள், காமடிக்குச் சொன்னாலும், மிகைப்படுத்தப் பட்ட காமடி அது.<br /><br /><br /><br />IT - துறையின் வளர்ச்சியோடு, பிற துறையின் வளர்ச்சிகளும் வளரத் துவங்கியிருக்கின்றது என்பது கண்கூடான உண்மை, அரசு உத்தியோகத்தின் மோகம் குறைந்து சுய தொழில்களின் மீதான கவனமும் வளர்ந்திருப்பதாகவே தோணுகிறது. இன்றைக்கும் சென்னை உள்ளிட்ட பிரபல நகரங்களில் வீடுவாங்குவது என்பது, IT -துறையினருக்கும் சவாலான ஒன்றுதான்..<br /><br /><br /><br />பாஸிடிவான விசயங்கள் இருக்கின்றபோதிலும், நெகடிவான விசயங்களே முன்னிலைப்படுத்தப் படுவது ஏனோ? ஆனால், இந்தியா வல்லரசாகனுங்கிற படம்னா மட்டும், IT -த்துறை புகழ் பாடுவார்கள். ம்...இதையெல்லாம் என்னன்னு சொல்ல...வியாபார யுக்தின்னு சொல்றதவிட!!!?<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-27171160.post-54791456725555224852008-05-16T18:42:00.000-04:002008-05-16T19:23:34.102-04:00ஏன் கண்டிக்கவில்லை?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaFJYSYXx4Ky7D5fSWE7yYCvqGztA3pl1rGVCtIoatBXnvX2JHRPMkJINGkXgYLD4p30uHFEm4T9dBOAOTWmtE_R-GVI-_wgCAJkWkleATkZi3DmBkOVoeyV1i4rfZpsLnkFDtMA/s1600-h/song.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5201112651163175410" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaFJYSYXx4Ky7D5fSWE7yYCvqGztA3pl1rGVCtIoatBXnvX2JHRPMkJINGkXgYLD4p30uHFEm4T9dBOAOTWmtE_R-GVI-_wgCAJkWkleATkZi3DmBkOVoeyV1i4rfZpsLnkFDtMA/s320/song.jpg" border="0" /></a> நல்ல இசைக்கு எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. அதுனாலதான் நல்ல பாட்டை யாராவது கர்ண கொடூரமா பாடுறப்ப, 'யப்பா..பாடுறதை நிறுத்திறியா.. இல்லா இடத்தக் காலிபண்ணவா'ங்கிறோம். இல்லைன்னா, 'கழுதை வந்துடப் போவுது'ன்னு சொல்றோம். ஆனா, இதெல்லாம் இப்ப இசையை வச்சு பொழப்பு நடத்துற இசையமைப்பாளர்களே மதிக்கிறதில்லையோன்னு தோணுது. ரீ-மிக்ஸ்-னு போட்டு, ஏற்கனவே வந்த பாட்டைப் போட்டு சிதைக்கிறது எனக்குச் சுத்தமா பிடிக்காத ஒன்னு. இதைப் பத்தி ஏற்கனவே ஒரு <a href="http://vinmathi.blogspot.com/2006/10/blog-post_19.html">பதிவு</a> எழுதியிருக்கேன். ஒரு பக்கம் ரீமிக்ஸ் பாட்டு, இன்னொரு பக்கம் ட்யூன் கிடைக்கலேன்னுட்டு, பிரபலமாய் இருக்கிற சாமி பாட்டு ட்யூன்களத் திருடி, சினிமாப் பாடல்களுக்குப் போடுறது.. கேவலமாய் இல்லையா இவங்களுக்கு. இதுக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என எல்லாத் தலைகளும் ஒத்து ஊதுறாங்க.<br /><br />ஒருத்தர் பக்தியா கும்புடுற இடத்தில, சத்தம் போடுறது கூட அநாகரீகம்னு ஒதுங்கிப் போகுற இடத்தில, வியாபாரத்திற்காக இந்தக் கூத்தாடி வேசம் கட்டுறது கண்டிக்கத் தக்கது.<br /><br />சமீபத்துல வந்த சண்டை படத்துல 'செல்லாத்தா..செல்ல மாரியாத்தா'ங்கிற பாட்டு ட்யூனைப் போட்டு காமாசோமான்னு ஒரு பாட்டு. கொடுமைடா சாமி. இன்னொரு பாட்டும், பக்தியிசையின் காப்பி. இடையிடையிலே அசிங்கமாய்ச் சில முனகல்கள் வேறு..<br /><br />இந்தமாதிரிப் பாடல்களுக்கு முன்மாதிரியிட்டதே தேவாதான்.. முதன் முதல்ல கந்த சஷ்டி ட்யூனைப் போட்டு, 'பதினெட்டு வயதுன்னு' 'சூரியன்'ல போட்டாரு. அடுத்து வழிவழியா ட்யூன் போடத்தெரியாத இசையமைப்பாளர்கள், தொடர ஆரம்பிச்சாங்க.. 'கற்பூர நாயகியே கனகவல்லி' ட்யூன்ல 'கருப்பான கையால'ன்னு ஒரு பாட்டு.<br /><br />எனக்கு ஒன்னு புரியல...இதுமாதிரியான விசயங்கள் தொடர்ந்துகிட்டு இருக்கிறபோதும், எந்த ஹிந்துயிசக் காவலர்களும் இதுக்கெல்லாம் கண்டனம் தெரிவிச்சதா ஒரு செய்தியும் வரக்காணோம். ஒருவேளை இதெல்லாம் கண்டிக்கிறதுனால அவங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்காதுன்னு வுடுறாங்களவோ என்னவோ?<br /><br />கண்ணியமா இருக்கின்ற பக்திப் பாடல்களை, கெடுக்கிறது எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை. இதேமாதிரி, சபரிமலை சீசன்ல பார்த்தீங்கன்னா, சில பக்தியிசைக் குழுக்களும் பிரபலமான சினிமாப் ட்யூனாப் போட்டு, பக்தி கேசட்டப் போடுவாங்க. அதுவும் அசிங்கம்தான்.<br /><br />பக்தியிசைங்கிறது நல்சிந்தனையையும், தூய்மைநிறை உணர்வுகளையும் கொடுக்கணுங்கிற நோக்கத்துல உருவாக்கப் படுற ஒன்னு. தயவுசெய்து அதைச் சிதைக்காதீங்க..ப்ளீஸ்..<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-27171160.post-67576185627338257662008-05-10T04:20:00.000-04:002008-05-10T04:36:59.525-04:00Friday Corner: இலவச இதய அறுவை சிகிச்சைவெள்ளிக்கிழமைன்னாலே ஏதாவது ஜாலி மெயில் சுத்திக் கொண்டிருக்கும்.. இந்த வாரம் உபயோகமான குறிப்போடு வந்தது.. 'தேவைப்படுகின்ற குழந்தைகளுக்கு இலவசமாய், இதய அறுவை சிகிச்சை பண்ணுவது குறித்து...<br /><br /><br />உங்கள் பார்வைக்கு:<br /><img id="BLOGGER_PHOTO_ID_5198662267724348882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1BFXZlWUvNZu0i4_TSPyjAjOMVTF2XsIe1V_sCUhjAm8lG0BlHM79UreeG3JU0F9-NvbOTh1Wqt3LMKQBUUVEHrb5SpMWII_1FnNBq_tOP6-JMQDsEO0ap5Hb4K-M2imSsl_n5g/s320/sssi.JPG" border="0" /><br /><br /><br /><p> </p><p>மேலும் அதிக தகவலுக்கு : <a href="http://sssihms.org.in/">http://sssihms.org.in/</a></p><p><br /> </p><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-27171160.post-63043638421643456242008-05-09T18:37:00.001-04:002008-05-11T15:10:52.851-04:00அட.. என் கவிதை இல்லைங்க இது!<div align="center">"<strong>விழுந்தது கல்"</strong> </div><br /><div align="center"><br />வருண பகவான்</div><div align="center">கருணை மழையால்</div><div align="center">அணை தாண்டிக்</div><div align="center">காவேரி கரை</div><div align="center">தொட்டோட</div><div align="center">-தண்ணீர் பங்கீட்டுப்</div><div align="center">பிரச்சனை-</div><div align="center">தற்காலிகமாகவேனும்</div><div align="center">தலை தூக்காதெனச்</div><div align="center">சற்றே நிம்மதிப்</div><div align="center">பெருமூச்செறிந்த</div><div align="center">தமிழன்</div><div align="center">தலையில்</div><br /><div align="center">****************************</div><div align="center">"புகையும் கல்" </div><br /><div align="center"><br />ஹோகேனக்கல் </div><div align="center">என்றால்'</div><div align="center">புகையும் கல்' எனப்</div><div align="center">பொருளாமே </div><div align="center">கன்னடத்தில். </div><div align="center">தம் எல்லை </div><div align="center">தாண்டிப் போனாலும்-</div><div align="center">தம்க்குப் பயன்படாத </div><div align="center">தண்ணீரே ஆனாலும்- </div><div align="center">தமிழன் தாகம் </div><div align="center">தீர்க்கப் போகிறது </div><div align="center">என்றதுமே- </div><div align="center">ஒரு சிலரின்</div><div align="center">காது வழியே' </div><div align="center">புகையும் கல்'தானோ </div><div align="center">ஹோகேனக்கல்?*** </div><br /><div align="center">****************************</div><br /><div align="center"></div><p>ஆமாங்க.. மேலேயுள்ளது நான் எழுதிய கவிதைன்னு நினைச்சீங்கன்னா...மன்னிச்சுடுங்க.. அதுக்கு சொந்தக்காரன் நானில்லைங்க..</p><p><a href="http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_02.html">ராமலஷ்மி</a>-ங்கிற புதிய பதிவர் எழுதியது.<a href="http://cameraparvai.blogspot.com/2008/05/blog-post.html"> PIT போட்டிக்காக </a>நான் பதிந்த போட்டோவுக்கு, கவிதை எழுதினவங்க....யாரிது புச்சா இருக்கேன்னுட்டு போய்ப் பார்த்தா, நம்ம ஊர்க்காரவுக.. </p><p>'ஹோகேனேக்கல்''ங்கிற காரணப்பெயர(கன்னடத்தில்) வச்சு, சூப்பரா ஒரு கவித படிச்சிருந்தாங்க.. நல்லாயிருந்தது.. </p><p>விழுற தண்ணி, அதன் வேகத்தில புகை மண்டலமா சாரல் அடிக்கிறதுனால, 'ஹோகனேக்கல்'ங்கிற காரணப்பெயர் வந்ததுவாம். (அப்ப அது தமிழ்ப் பெயர் இல்லையான்னு கேக்காதீங்க...) புகைய வச்சு, பத்த வச்சுட்டாங்க... ம்..ம்ம்...</p><p><a href="http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_02.html">http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_02.html</a></p><p><br /><br /></p><div align="center"></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-27171160.post-63896108819226127112008-05-01T16:01:00.001-04:002008-05-02T12:57:36.986-04:00மொபைல் ப்ளாக்கிங்க் பண்ணுவது எப்படி?<div xmlns="http://www.w3.org/1999/xhtml"><a href="http://4.bp.blogspot.com/_MjGxJ0tRMxo/SBohnWROaKI/AAAAAAAAAAM/qph2sghl2po/s1600-h/image-upload-84-789646.jpe"><img src="http://4.bp.blogspot.com/_MjGxJ0tRMxo/SBohnWROaKI/AAAAAAAAAAM/qph2sghl2po/s320/image-upload-84-789646.jpe" /></a> மொபைல் போன் குறித்த முந்தைய பதிவில் சொல்லும்போது, மொபைல் ப்ளாக்கிங்க் பற்றியும் தொட்டுப் போயிருந்தேன். அதை கொஞ்சம் விரிவாய்ச் சொல்லாம்னு நினைக்கிறேன். டெக்னாலஜியோட வளர்ச்சி, மக்கள் அதைப் பயன்படுத்துறவிதம் எல்லாம் காலத்துக்கு காலம் வளர்ந்துகிட்டே போகுது. முன்பு ஒரு விளம்பரத்துல, ஒரு பெண், எதிர் வருகிற ஆணை காமிரா போனில் படம் எடுத்து, SMS அனுப்புறமாதிரி வந்தது, இப்ப எல்லோரும் பார்க்கிறவிதமா இணையத்துலேயே பதிப்பிக்கிற அளவுக்கு மொபைல் உலகம் வளர்ந்துடுச்சு. UK-ல இருக்கிற மொபைல் சேவைபுரிகிற நிறுவனங்கள், அவர்களின் வாடிக்கையாளர்க்களுக்கென புகைப்படம், மற்றும் SMS, MMS தகவல்களை சேகரிக்க உதவும் சேவைகளையும் வழங்குகின்றன. US -ல இது மாதிரி இருக்கிறதா, என்பதை அங்குள்ள நண்பர்கள் சொன்னால் தெரிந்து கொள்ளலாம். </div><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml">சரி, விசயத்துக்கு வருவோம். மேலே உள்ள படம், Sony Ericsson K660i செல்பேசியில் எடுத்து, அதனுடைய மொபைல் ப்ளாக்கிங்க் மூலமாய் அனுப்பி பதிப்பித்தது.. ரொம்ப வசதியில்ல.. உடனடியாய் தகவல்களைத் தர, உபயோகமாய் இருக்கும். பயனிக்கிற வழியில், ப்ளாக்-கிக்க வசதியாய் இருக்கும். ஆனால், மொபைல் Browserகள், இன்னமும் யுனிகோடு பயன்பாடு வரவில்லை. ஆகையால், ஆங்கிலத்தில் புலம்புவது எளிது, தமிழில் கதைப்பது இயலாத காரியம், நண்பர்கள் எவரேனும் அறிந்தால் தகவல் தரவும். குறைந்த பட்சம், படங்காட்டலாமே... நம்ம PIT மக்கள், புகைப்பட போட்டி ஒரு முறை மொபைல் புகைப்பட போட்டி கூட வைக்கலாம்.. :)..</div><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml">சரி...எப்படி இந்த படத்தை ப்ளாக்கினேன்..என்பதைப் பார்க்கலாமா?</div><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml">எந்தப் படத்தை ப்ளா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlcS3zw_YHjnBqeZGALRpxNxiQ8UemhFdQfVcYXaW96Jo2iVI8EiPePqdNbSGomD_YNG5ouAqorpOQHiUUzZ6Nn-u40t2y-wIcHAhxD728gr9OrXxmT4O6mS2WtBQL13K-BAROcQ/s1600-h/DSC00267.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5195825189958456034" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlcS3zw_YHjnBqeZGALRpxNxiQ8UemhFdQfVcYXaW96Jo2iVI8EiPePqdNbSGomD_YNG5ouAqorpOQHiUUzZ6Nn-u40t2y-wIcHAhxD728gr9OrXxmT4O6mS2WtBQL13K-BAROcQ/s320/DSC00267.JPG" border="0" /></a>க்கணுமோ, அதனை அனுப்ப , option-ல், 'send' பட்டனைத் தட்டினால் அதில் 'To Blog' என்றொரு தெரிவினை அழுத்தினால், அது தேர்ந்தெடுத்த படத்தை ப்ளாக்கருக்கு கொண்டு போய், தலைப்பு, மற்றும் படம் குறித்த விளக்கத்தினை தட்டச்சு செய்ய ஏதுவான பகுதியைக் காட்டும். (தற்சமயம் ஆங்கிலம் மட்டும்தான். ) அதனை முடித்தவுடன், 'Publish' பட்டனைத்தட்டினால், உடன் வெற்றிகரமாய் வெளிஉலகிற்கு தெரிவித்துவிடும். </div><div xmlns="http://www.w3.org/1999/xhtml"></div><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml">முதல் முறை மொபைலில் இருந்து ப்ளாக்கும் போது, பதிப்பிக்கப் பட்டவுடன் உங்களுக்கு SMS வரும். அதில் உங்கள் மொபைலுக்கான டோக்கன் அனுப்பப் பட்டு இருக்கும். அதனை எடுத்து எடுத்து <a href="http://www.blogger.com/mobile-start.g">http://www.blogger.com/mobile-start.g</a> தளத்திற்குச் சென்று, உங்களுக்கான டோக்கனைத் தட்டச்சு செய்து submit பண்ணவும். அதனை அடுத்து வரும் பக்கத்தில், அந்தப் பதிப்பினை, ஏற்கனவே உள்ள உங்கள் ப்ளாக்கோடு இணைக்கவா அல்லது புதியதாய் ஒன்றை ஆரம்பிக்கவா என்று கேட்கவும். ஏற்கனவே வைத்து இருக்கும் ப்ளாக்-உடன் இணைக்க, அந்த ப்ளாக் பய்னர் கணக்கினையும், கடவுச்சொல்லையும் கொடுத்தால் போதும். தொடர்ந்து உங்கள் மொபைலில் இருந்து பதிப்பிக்கும் தகவல்கள், நேராக நீங்கள் கொடுத்த ப்ளாக்கில் பதிப்பிக்கப் படும். இலகுவான வேலைதானே! </div><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml"></div><div xmlns="http://www.w3.org/1999/xhtml">ஆனால், உங்கள் மொபைலிலும் இணையத் தொடர்பு இருக்கவேண்டும். மொபைலில் இணையத்திற்கான கட்டணம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு, முயன்று பாருங்களேன், இதனை! Gadget Game!! </div><br /><br /><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml"></div><br /><br /><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml"></div><br /><br /><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml"></div><br /><br /><br /><div xmlns="http://www.w3.org/1999/xhtml"><br /><span style="font-size:0;"><br /></div></span><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-27171160.post-37348815570896895802008-04-29T12:48:00.000-04:002008-05-13T13:07:38.493-04:00தசாவதாரம் பாடல் எப்படியிருக்கு?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpOSS9Y1n1D35OC_zGON97scfyhJTG94NuCPAis6dLCMEWO2lxkF1tw5Lg0z1n3kqn3m6bOrGKHEnBncUBMe7mJEo4evVazevI1jnNWltrNnW0SLsWI8QDbzY9yVFO2tHsQo3qJA/s1600-h/dhas.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5194742772300517890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 226px; CURSOR: hand; HEIGHT: 96px; TEXT-ALIGN: center" height="100" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpOSS9Y1n1D35OC_zGON97scfyhJTG94NuCPAis6dLCMEWO2lxkF1tw5Lg0z1n3kqn3m6bOrGKHEnBncUBMe7mJEo4evVazevI1jnNWltrNnW0SLsWI8QDbzY9yVFO2tHsQo3qJA/s200/dhas.jpg" width="226" border="0" /></a><br /><div><br />'சிவாஜி' என்றொரு பிரம்மாண்ட அலை இப்போதுதான் கடந்து போன மாதிரி இருந்தது..அடுத்த பிரம்மாண்ட அலை அணிவகுத்து வருகுது.. 'தசாவதாரம்' மூலமாய்... தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவை மிஞ்சுகிற விதத்தில் பறந்து கொண்டிருக்கின்றது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு 'ஜாக்கிசான்' வந்து போகிற அளவுக்கு..<br /></div><br /><div>விழாவின் பிரம்மாண்டம், பாடல் மீதான ஆர்வத்தை தூண்டாமலில்லை. வைரமுத்துவும் வரிகளில் பிரம்மாண்டத்தைப் பஞ்சம் வைக்காமல், 'ஐ.நாவும்' உன்னை அழைக்கும் என்று கமல் ரசிகர்களை குளிர்ச்சி படுத்தும் விதமாய் 'உலக நாயகனே' என்ற போற்றிப் பாடல் எழுதியிருக்கிறார். ஹீரோயிசப் பாடல் என்பது தவிர்க்க முடியாததாய் விடுகிறது. ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.</div><br /><div></div><br /><div>'க..கருப்பனுக்கும் வே வெள்ளையனுக்கும் பே பேதமில்லை'-ன்னு மல்லிகா ஷெராவத்தோடு ஆடுகிற பாடல்(?) beat நல்லா வந்து இருக்கு. கமலின் நடனம் இன்னமும் துள்ளலாய் இருக்குமா, என்ற ஆவலைத் தூண்டும் விதமாய் இருக்கிறது. ஆரம்பத்தில் வருகின்ற ஆங்கில வரிகள்தான் பாடலை அன்னியப் படுத்துகிறது, பெண் குரலிசை மட்டுமே என்பதால், ஹிட் வரிசையிலிருந்து விலகியும் போகலாம். </div><div></div><br /><div>'பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்' - கமல் குரலின் இனிமையோடு துவங்குகிற ஓஹ்..ஹோ..சனம் பாடல் ஹிட் வரிசையில் சேருகின்ற ரகம்தான். பாடலின் அமைப்பு, சில இடங்களில் 'போட்டு வைத்த காதல் திட்டம்' style ஐ நினைவுபடுத்துவது தவிர்க்கமுடியாதது. </div><div align="center"></div><br /><div align="center">"யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது, </div><div align="center">அதை மாற்றி யாழ் செய்வது பாடல்தான்..</div><div align="center">கடவுளும், கந்தசாமியும் பேசுக்கொள்ளும் </div><div align="center">மொழிபாடல்தான்" என்று </div><div></div><br /><div>இசையின் மேன்மையை சொல்லும் விதமாய் பாடல் செல்வது அழகு. வைரமுத்துவுக்கு ஜே! 'வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்' என்ற தேசீயம் வேறு. பஞ்சாபி வேடத்தில் பாடுகின்ற பாடலாயிருக்குமோ? </div><br />மெலடியாய் ஒரு பாடல் வேண்டாமா? 'முகுந்தா...முகுந்தா...'<img id="BLOGGER_PHOTO_ID_5194742776595485202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7n8XAJM32GS-3p1Rv-gGMed2DQ3o0A6XkMOjt98LX_whDbD868fZQLUr4VBrPAF-4JMPCCnAtXffuAP43L-iC7Opf93Ga3Yf5iSyyDWWRz1gNLkO91U2PoopwwUzAdLaqsSm31A/s200/dhasa260408_12.jpg" border="0" /> பாடல் பூஜை அறையில் அசின் பாடுகின்ற பாடலாய் இருக்கலாம். சாதனா சர்கமின் குரலினிமையோடு, பாடலின் இறுதியில் கிழவி வேடக் கமல் (?) பாடுவது போல், வயதான கிழவி போல பாடியிருக்கிறார் கமல், வித்தியாசம் காட்டியிருக்கிறார், கேரக்டரோடு பார்க்கும் போது இன்னும் நன்றாயிருக்கலாம். தசாவதாரம் என்பதால், கிருஷ்ணாவதராங்கள் வரிசைப் படுத்தலும் உண்டு.<br /><div></div><br /><div>'ஓம் நமோ நாரயணாய' வைத் தொடர்ந்து வாலியின் வரிகளில் 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது' பாடல்.... டச்சிங். இசையும் சரி, ஹரிஹரனின் குரலிசையிம் குழைந்திருக்கின்றது. 'ஓம்..ஓம்' என்ற மெல்லிய பின்னொலியும் இனிமை சேர்த்திருக்கிறது. கேட்க மிகச் சிறப்பாய்த் தெரிவது இப்பாடல்தான். பாடலின் காட்சியமைப்பு கைகோர்க்குமானால், பாடலுக்கு கூடுதல் வெற்றி.</div><div></div><br /><div>வாலி,வைரமுத்துவின் வரிகளைச் சிதைக்காமல், இரைச்சலாய் இல்லாமல் இசைத்திருக்கும் ஹிமேஷ் எதிர்பார்ப்புகளைச் சிதைக்காமல் காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். </div><div></div><br /><div>ஆனாலும், விளம்பரங்களும், கமலின் வித்தியாசங்களும் காட்டுகின்ற பிரமிப்பை, ஆர்ப்பரிப்பாய் காட்டாமல், அமைதியாய் இசைத்திருப்பதாய்ப் படுகிறது, இசையமைப்பு...</div><div></div><br /><div>சிவாஜி தப்பித்து விட்டார்... கமலுக்கும், பிரம்மாண்டத்திற்கும் உள்ள ராசி எப்படிங்கிறதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். </div><br /><br /><table style="BORDER-RIGHT: #cccccc 1px solid; PADDING-RIGHT: 0px; BORDER-TOP: #cccccc 1px solid; PADDING-LEFT: 0px; FONT-SIZE: 11px; PADDING-BOTTOM: 0px; BORDER-LEFT: #cccccc 1px solid; COLOR: #000; PADDING-TOP: 0px; BORDER-BOTTOM: #cccccc 1px solid; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; BACKGROUND-COLOR: #ffffff" cellspacing="0" cellpadding="4" border="0"><tbody><tr><td align="middle"><embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" width="132" height="138" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#FFFFFF" flashvars="autoPlay=yes&theFile=http://www.esnips.com//nsdoc/f01826ac-d8b3-4f7c-8bf2-0b0483bc6efd&theName=கல்லை மட்டும் கண்டால்&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="FONT-SIZE: 11px" valign="bottom" align="middle"><a style="COLOR: #000" href="http://www.esnips.com/doc/f01826ac-d8b3-4f7c-8bf2-0b0483bc6efd/à®à®²à¯à®²à¯-à®®à®à¯à®à¯à®®à¯-à®à®£à¯à®à®¾à®²à¯/?widget=flash_player_dj">கல்லை மட்டும் கண்ட...</a></td></tr></tbody></table><div> </div><div>ஆனா, இந்தப் பாட்டு காப்பியாமே.. பாருங்க <a href="http://aayirathiloruvan.blogspot.com/2008/05/blog-post_12.html">இங்க</a></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-27171160.post-2715171209186750592008-04-25T13:06:00.000-04:002008-04-30T15:13:26.567-04:00மொபைலு...மொபைலு...<div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKYBiIInlhlGEjjsexRUCq-066PDtdozv0n5GtHv5ZJ7MItZ2ezOCyVH-vMwxJ69ogvmI2nZciJPCP4g1VhZDzwsKT1ADRIIs8_g2_aMgXRGsC2pqCPVHClOo9Gcdc7snhT-DUlg/s1600-h/SE810i.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5193242308295791090" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKYBiIInlhlGEjjsexRUCq-066PDtdozv0n5GtHv5ZJ7MItZ2ezOCyVH-vMwxJ69ogvmI2nZciJPCP4g1VhZDzwsKT1ADRIIs8_g2_aMgXRGsC2pqCPVHClOo9Gcdc7snhT-DUlg/s320/SE810i.jpg" border="0" /></a><br /><br /><br /><div>sony-யுடைய Gadgets எல்லாமே, ஒரு தனிமுத்திரையைப் பதிக்கிற ஒன்னா இருக்கும், ஆடியோவாகட்டும், வீடியோவாகட்டும் அதன் முத்திரை தனிதான்..</div><br /><br /><div></div><br /><div>மொபைல் போன்களிலும், அந்த முத்திரைக்கு குறைவில்லை. சோனி மொபைல்களில், காமிரா மிக நேர்த்தியாய் இருக்கும். அந்தந்த விலைக்கு ஏற்ற மொபைல்களின் காமிராக போன்களோடு ஒப்பிடுகையில், சோனியின் காமிரா முத்திரை தனியாய் இருக்கும். சென்ற வருடத்திய போன்களில், K800i தனி இடத்தைப் பிடித்து, UK-வின் Favorite-லும் இடம் பிடித்தது. </div><br /><div></div><br /><br /><div>நிஜமாலுமே அருமையான போன்தான். 3.2 MP கேமிரா உடன் xenon Flash வேறு. குறைந்த வெளிச்சத்திலும், நல்ல படம் பிடிக்கிறது. Auto focus feature இருந்தாலும், force flash feature இல்லாதது ஒரு குறைதான். Point & Shoot கேமிராக்களுக்கு இணையாக போட்டோக்களின் தரம் வருவது சிறப்பு. இதற்கு அடுத்த மாடல் K810i/K850i வந்தபோதிலும், K800i அதன் இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. </div><br /><div></div><br /><div>இதில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்க... <a href="http://picasaweb.google.com/minminiblog/K800i02%20http://picasaweb.google.com/minminiblog/K800i02">Kளிக்குக</a>.. web camera features, மொபைல் ப்ளாக் என எல்லா நவீனத்துவமும் உண்டு. வீடியோ features முந்தைய மாடல்களைவிட தேவலாம், ஆனால் நோக்கியாவுடன் N-70/N-95 மாடல்களுடன் ஒப்பிடுகையில் நோக்கியா சிறப்பாய்த் தெரிகிறது. </div><br /><div></div><br /><div>Nokia N-7<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP8f_FH1nvN6oH4d1qY1LyNMBE-jW33G82STnZkirLXV5FWcqZ6A27tD-tqpEqZoddlkMnPc7DZZFnctIMQzyYyxMQThjwg0AzK8MReLiEXplrh6-F0pfGGa2_gqK68Irqgp-L4w/s1600-h/N95.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5195118234046567074" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP8f_FH1nvN6oH4d1qY1LyNMBE-jW33G82STnZkirLXV5FWcqZ6A27tD-tqpEqZoddlkMnPc7DZZFnctIMQzyYyxMQThjwg0AzK8MReLiEXplrh6-F0pfGGa2_gqK68Irqgp-L4w/s320/N95.jpg" border="0" /></a>0/N-95 மாடல் போன்களும் சிறப்பு. Email, Yahoo Chat, MSN Chat & Skype என எல்லா இணைய சாட் தொகுப்புகளையும் உள்ளடக்கி, கணிணியை நாட வேண்டிய தேவைகளை புறந்தள்ளுகிறது. வருகின்ற புதிய மாடல்களின் விலை, கணிணிக்கு இணையாக ஏறிக்கொண்டிருந்த போதும், மக்களிடம் மவுசு குறையாமல் செல்பேசி சந்தை சந்தோசமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. </div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-27171160.post-78294932718915961862008-04-05T18:00:00.000-04:002008-04-24T19:27:45.489-04:00மொபைல்-ஆ...மொபைலா...?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJNovbHD5REb8WsB6PszvMdMDw2Yhnj-TLGMzhaiVTSeAK7ieRxZxTi6LpaEV2qtatRYmaw_JJY_ohyphenhyphenjnLgVj8_HhakV9pgi2elEi3LvhY0gJCY-wHre8GtWJK9_djS8D6rBo3_A/s1600-h/iphone.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5192949924102148562" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJNovbHD5REb8WsB6PszvMdMDw2Yhnj-TLGMzhaiVTSeAK7ieRxZxTi6LpaEV2qtatRYmaw_JJY_ohyphenhyphenjnLgVj8_HhakV9pgi2elEi3LvhY0gJCY-wHre8GtWJK9_djS8D6rBo3_A/s320/iphone.jpg" border="0" /></a><br /><br /><br />'மொபைல்-ஆ..மொபைல்-ஆ..' ன்னு பாட்டு பாடத்தோணுது... இப்ப வர்ர விதவிதமான மொபைல் போன்களைப் பார்க்கும்போது.. Features-ஆகட்டும்..இல்ல கண்கவர் வண்ணங்களாகட்டும்.. எல்லா நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு, விதவிதமாய் உற்பத்தி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்..<br />எதை எடுப்பது..எதை விடுப்பதுன்னு தெரியாம முழிக்கிற அளவுக்கு மொபைல் மார்கெட் அள்ளிகிட்டுப் போகுது.. Laptop கணிணியை விட, அதிக விலை போகும் மொபைல்களும், ஜெகஜ்ஜோதியாய் விற்பனையாகிக் கொண்டுதானிருக்கின்றன.<br /><br />மக்களுக்கு பேசுறதுல மட்டுமல்ல ஆர்வம், மாசத்துக்கொரு மொபைல வச்சு அழகு பார்க்குறதுலயும் ஆர்வம் அதிகமாயிட்டு இருக்கு. சின்னப் பிள்ளைங்களுக்கு விளையாட்டுப் பொருள் மேல இருக்கிறமாதிரி, மொபைல் போன் பெரியவங்களுக்கான விளையாட்டுப் பொருளாயிடுச்சு.. குட்டிப் பையங்களுக்கும், அது பிடித்திருக்கு என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம். ஆபிசுல என்னோட மேலதிகாரி i-phone வாங்கிட்டு, அதுல விளையாடிட்டு இருக்கிறப்ப குழந்தையா மாறிடுறார்.. இது அப்படி பண்ணும்..இப்படி பண்ணும்னு ஏகப்பட்ட டெமான்ஸ்டிரேஷன் வேறு.. நிஜமாலுமே impressive-வாகத்தான் இருக்கு. காசப் பார்த்தா மயக்கமே வந்துரும்..இந்தியாவுல Vodofone, செப்டம்பர் 2008 -ல இருந்து i-phone சப்போர்ட் தரப்போறதா சொல்றாங்க. போன் <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkMOcL4aR8Ny0D44D67NXEU4xz1zaOYs1e3Djhu5HICOv1ALY7CJtXRecj0Or_3j1W_mq4I0WFAI5SxXhr91t2CJaSxLPsrEkQyLoXd-BJYcjg-v-7YJP4EzxQqLvBF-Ndl7dv_A/s1600-h/iphone2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5192950134555546082" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" height="221" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkMOcL4aR8Ny0D44D67NXEU4xz1zaOYs1e3Djhu5HICOv1ALY7CJtXRecj0Or_3j1W_mq4I0WFAI5SxXhr91t2CJaSxLPsrEkQyLoXd-BJYcjg-v-7YJP4EzxQqLvBF-Ndl7dv_A/s320/iphone2.jpg" width="320" border="0" /></a>மட்டும் 28000 ரூபாய் விலை நிர்ணயமாகலாம்ங்கிறாங்க.. Wi-Fi இண்டர்நெட், தொட்டுத் துழாவுகிற டெக்னாலஜி..என பல்வேறு விதமான அம்சங்கள் இருந்தாலும், கேமிரா போனுக்கான விசயங்கள், பெரிதாகக் கவனிக்கப் படவில்லை என்பது, அந்த விலை கொடுத்து வாங்கக் கூடிய போனுக்கு மைனஸாகிவிட்டது என்பது என் கண்ணோட்டம். ஆனாலும் ஐ-போன் படங்களுக்காக ஒரு Flickr-குழுமமே இருக்கு. பார்க்க:<a href="http://www.flickr.com/groups/iphone_users/">http://www.flickr.com/groups/iphone_users/</a>. ஆனாலும் கேமிரா மொபைல்-னா என்னோட வோட்டு sony மொபைலுக்குத்தான்.. காமிராவுல எடுத்தாலும், நல்ல sharp-ஆ வரும். அது குறித்து அடுத்த பதிவுல பார்க்கலாம்.<br /><br />2007 -ஆம் வருடத்தைப் பொறுத்தவரையில், Mobile Market நல்ல பிரகாசமா இருந்துருக்கு. Nokia-தான் மிக அதிக Market Share-ஐ வச்சுருக்கு, அடுத்து மிரட்டுறது Sony-யாகத்தான் இருக்கும்.. இன்னும் கொஞ்சம் mobile ஐப் பத்தி பேசலாம்னு இருக்கேன்..நாளை தொடர்கிறேன்..<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-27171160.post-29874189523393966812008-03-26T19:13:00.000-04:002008-03-28T18:45:36.541-04:00சுஜாதா...கமலின் பார்வையிலிருந்து....<strong>கமல் மூலமாய்....சுஜாதா ஒரு பார்வை: (மூலம்: <a href="http://tamil.cinesouth.com/masala/hotnews/new/28022008-7.shtml">சினிசவுத்</a>)</strong><br /><br />(சினிசவுத் வெளியிட்டிருந்த தகவல்)<br /><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5182195006942261010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjohz9UFN-1YOU79DVacFrqh8obeP0esBGtOPB8_JghbB0Vt82AZ6SE4gLY4elyXkc60uBisMt-bKKrAKoblpb4F-KaBvab__WuaVnb7NOAWCHVD7y8phk_a5Q7BIsUd7s9JMZ4Fw/s320/kamalsuj.jpg" border="0" /><br /><br /><br /><br />"சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தேன். அவரும்தான்.<br />வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்ததுபோல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை, நெறி அது.<br />விஞ்ஞானம் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலைகவே நினைத்தார். அதனால் அவருக்கு தன் எழுத்தை பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவுசெய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்துகொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக்காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.<br /><a href="http://tamil.cinesouth.com/gallery/"></a><br />தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட கொடுத்ததற்கு நன்றி சொல்லவேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.<br /><br /><br />பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்கு சொல்லும்." - கமல்<br /><br /><br /><br /><a href="http://tamil.cinesouth.com/masala/hotnews/new/28022008-7.shtml">நன்றி: சினிசவுத்</a><br /><br /><a href="http://tamil.cinesouth.com/masala/hotnews/new/28022008-7.shtml">http://tamil.cinesouth.com/masala/hotnews/new/28022008-7.shtml</a><br /><br /><a href="http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1977.html">இந்தவார ஸ்டார் பதிவர் சுப்பையா வாத்தியாரின் சுஜாதா பதிவு காண</a><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-27171160.post-59007994215173803472008-03-25T17:56:00.000-04:002008-04-08T15:01:39.641-04:00என் இனிய சுஜாதா...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHBeNanJB9hRTDSSUw9rt_lCbjggLd_BSIQnS7CADPACiaDWcvtzD_YvbVx6WNt2mefkKWK0L2E9_R3t9BpE60QP5T0jqo43-gjczXvED44fdLdABouDiQrqTLnsqJ7npOmMDd6Q/s1600-h/Sujatha.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5181825343402061570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHBeNanJB9hRTDSSUw9rt_lCbjggLd_BSIQnS7CADPACiaDWcvtzD_YvbVx6WNt2mefkKWK0L2E9_R3t9BpE60QP5T0jqo43-gjczXvED44fdLdABouDiQrqTLnsqJ7npOmMDd6Q/s320/Sujatha.jpg" border="0" /></a><br /><div align="left">சுஜாதா... எண்ணற்ற தமிழ் இதயங்களில், தனியொரு இடத்தைப் பிடித்தவர்.... அறிவும், அறிவியலும் உணரப்படும் விதமாய், எளிதான தமிழில் எழுதியவர். </div><br /><div align="left"></div><br /><div align="left">'காயத்ரி'-தான் அவர் எழுதி, நான் படித்த முதல் கதை. அரசு பொது நூலகத்தில்தான் கதை படிக்க ஆரம்பித்த சமயம்.. சாண்டில்யன்,ஜெயகாந்தன், லட்சுமி, இந்துமதி, புதுமைப்பித்தன், தமிழ்வாணன் என பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை, நாள் முழுக்க படித்த காலம்.. அப்படியொரு சமயத்தில்தான், நூலின் முதல் பக்கத்தில், 'பெஸ்ட்' என ஏற்கனவே படித்த வாசகரால் அடிக்கோடு இடப்பட்டு எழுதப்பட்டு இருக்க, 'படிச்சுப் பார்க்கலாம்' என்று அசுவாரஸ்யமாய்ப் படிக்க ஆரம்பித்தேன். எப்படி அதில் மூழ்கினேன், என்று தெரியாமல், முழுசாய் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது. அவ்வளவு விறுவிறுப்பு. விறுவிறுப்பு மட்டுமல்ல.. புத்திசாலித்தனமான ட்விஸ்ட்களும் கூட..</div><br /><div align="left"></div><br /><div align="left">சாண்டில்யனின் வர்ணனைகளிலும், ஜெயகாந்தனின் அழுத்தத்தையும், புதுமைப்பித்தனின் இயல்பு நிலை தாக்கத்தையும், பெண் எழுத்தாளர்களின் செண்டிமெண்ட் எழுத்துக்களிலும், தமிழ்வாணனின் வெளிநாட்டு கார்கள் பற்றிய தகவலுடன் கூடிய துப்பறியும் கதைகளிலும் லயித்துப் போய்க்கிடந்த என் மனது, இப்படி எந்தச் சாயலும் இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் ஒரு பரப்பான கதையைப் படித்தபோது, 'அட, இந்த எழுத்தாளினி வித்தியாசமானவரா இருக்காரே' என்று எண்ணத் தோன்றியது. அதற்குப் பிறகு, அவர் எழுத்துக்களை தேடி ஓடத்துவங்கி, படித்தது எல்லாம் ஒரு சுவாரஸ்யமான ஓட்டம். </div><br /><div align="left"></div><br /><div align="left">கதை படிக்கையில், உங்களை கதைக்குள் இழுத்து, உங்கள் சிந்தனையை மறக்கடித்து, தன் வசம் கொண்டு செல்வது ஒரு வகை எழுத்து. இன்னொரு வகை, உங்களை உங்கள் வசத்தில் விட்டு, கதையை தன் போக்கில் கையாண்டு, கதையின் போக்கை உங்களை யூகிக்க வைத்து, யூகிக்க முடியாத முடிவைக் கொடுப்பது. சுஜாதா, அதில் கில்லாடி. அவரது கதையைப் படிப்பது, ஒரு செஸ் கேம் ஆடுவது போல. நிறைய சமயம் அவர் ஜெயிப்பார், சில சமயம் நாமும் ஜெயிப்போம். But, intresting!</div><br /><div align="left"></div><br /><div align="left">அறிவியல் கதைகளாகட்டும், நாடகமாகட்டும், அல்லது கட்டுரைகளாகட்டும், சட்டெனெ படித்து விட முடிவதோடு, பட்டென மனதிலும் நிற்கும். சின்ன வயதில், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய போது, அவரது கணேஷ்-வசந்த் காம்பினேஷனில் கதையெழுதி, வசந்த் சார்பாக எழுதிய எழுத்துக்களுக்காக வித்தியாசமாய்ப் பார்க்கப் பட்டதுமுண்டு. பிரிவோம்..சந்திப்போம் கதையில், 'பிரிவோம்...' எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. மதுமிதா.. ஒரு கனவுப் பெயர். </div><br /><div align="left"></div><br /><div align="left">சுஜாதாவின் மறைவுகுறித்து 'அய்யோ' என்று அதிர்ந்தபோதே, அவரின் படைப்புகள் குறித்த எண்ண ஓட்டம், மனதில் ஓடியபோதே எழுத்தாய்ப் பதியவேண்டும் என்று தோன்றியது. இத்தனை நாள் கழித்துதான், அதற்குச் சமயமே வாய்த்தது. இத்தனை வயதிலும், எழுத்து, இலக்கியம், தமிழ், அறிவியல், தொழில், சினிமா, ஹைகூ, கவிதை, குடும்பம் இது தவிர, உடம்பின் அவஸ்தை..இப்படி எல்லாமும் தாண்டி, எல்லாத் துறையிலும் வெற்றிகரமாய்ப் பணியாற்றிக் கொண்டேயிருந்த அந்தக் கைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கு திலகமிட்ட நற்கைகள். படிக்கின்ற ஆர்வத்தையும், எழுதுகின்ற ஆர்வத்தையும் அவருடைய எழுத்துக்கள் தந்தன என்றால் அது மிகையில்லை.</div><br /><div align="left"></div><br /><div align="left">பரவலாய்ச் சிகரம் தொட்டவர் அவர்... அவரின் நினைவுகள்/பாதிப்புகள் என்றும் தமிழுலகில் இருக்கும். அவருடைய மறைவிலும், விரோதம் கருதும் சில உணர்வுகளைப் படிக்கையில், இந்தியன் திரைப்படத்தில், 'இந்தியன்' கமல் மனிஷாவிடம் கேட்கிற மாதிரி க்ளைமாக்ஸ்-ல் ஒரு வசனம் எழுதியிருப்பார் சுஜாதா... அதுதான் நினைவுக்கு வருகிறது 'பச்சைக் குழந்தைங்கம்மா.. அதக் கொன்னுருக்கானே, தப்புன்னு தோணலையா?' - அப்படிம்பார். அதுக்கு மனீஷா, 'புத்திக்குத் தெரியுது, மனசுக்குத் தெரியலையே...'ம்பார். எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரையில், ('என் இனிய இயந்திரா' மாதிரி) என் இனிய சுஜாதா, தமிழ் எழுத்துலகின் சாகாவரம்!</div><br /><div align="left"></div><br /><div align="left"><a href="http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1977.html">இந்தவார ஸ்டார் பதிவர் சுப்பையா வாத்தியாரின் சுஜாதா பதிவு காண</a></div><div align="left"> </div><div align="left"><a href="http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html">இதையும் படிங்க</a></div><div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-27171160.post-73365285628270869802008-03-24T15:24:00.000-04:002008-03-24T15:28:30.456-04:00கணவர்கள் காப்பகம்??<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRZTSGXx77Z0MLDF5kxkdv_kRhN_X4tLjWTBlVS8FaRX9bvVxGPhKxHpJR1pQNy1rFnZ0qmYHJu8FTGVhnB5_2Sf3qrgwh5bj-GWWfk5aKfCnlW6w6-ZahC8Ws5PDAu0mwc1Zi1Q/s1600-h/DSC00009.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_" style="CLEAR: both; FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRZTSGXx77Z0MLDF5kxkdv_kRhN_X4tLjWTBlVS8FaRX9bvVxGPhKxHpJR1pQNy1rFnZ0qmYHJu8FTGVhnB5_2Sf3qrgwh5bj-GWWfk5aKfCnlW6w6-ZahC8Ws5PDAu0mwc1Zi1Q/s320/DSC00009.JPG" border="0" /></a> <a href="http://picasa.google.com/blogger/" target="ext"><img style="BORDER-RIGHT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP: 0px; PADDING-LEFT: 0px; BACKGROUND: 0% 50%; PADDING-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; PADDING-TOP: 0px; BORDER-BOTTOM: 0px; moz-background-clip: initial; moz-background-origin: initial; moz-background-inline-policy: initial" alt="Posted by Picasa" src="http://photos1.blogger.com/pbp.gif" align="middle" border="0" /></a><br /><br />செஸ்டர் கடைத்தெரு அருகே<br /><br />ஒரு<br /><br />சுவாரஸ்யமான விளம்பரம்!!!<br /><br />இது எப்படி இருக்கு?<div class="blogger-post-footer">Tamil,camera,gadgets,science,microsoft,google</div>நெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com11