tag:blogger.com,1999:blog-27171160.post116036563383653168..comments2023-07-26T10:59:53.797-04:00Comments on மின்மினி: ராஜகுமாரன் - தேன்கூடு போட்டிக்குநெல்லை சிவாhttp://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-27171160.post-1162279419082504932006-10-31T02:23:00.000-05:002006-10-31T02:23:00.000-05:00வெற்றி பெற்ற அக்டோபர் மாத படைப்பாளிகளுக்கு வாழ்த்த...வெற்றி பெற்ற அக்டோபர் மாத படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!<BR/><BR/>போட்டியில் கலந்துகொண்டு படைப்புகளை கொடுத்த சக படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். விடாமுயற்சியுடன், மீண்டும் தெம்புடன் அடுத்த மாதப்போட்டிக்கு ஆயத்தமாக அழைப்பும் உரியதாகட்டும். <BR/><BR/>வாக்களித்த அனைத்து வலைப்பதிவர்களுக்கும், வலையில்லா வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<BR/><BR/>லக்கிலுக் கலாய்க்க ஏதுவாக ஜாலியான தலைப்பாக கொடுப்பாராக! :)நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1161312875167443832006-10-19T22:54:00.000-04:002006-10-19T22:54:00.000-04:00முதிர் கன்னிகளின் பிரச்சனையை முன்வைத்துதான் எழுதிய...முதிர் கன்னிகளின் பிரச்சனையை முன்வைத்துதான் எழுதியிருக்கிறேன், ஆகையால், இறுதிப் பெண்ணின் திருமணம் சந்தோஷம் என்பது, அந்தச் சகோதரிகளுக்குத்தான், வாசகர்களுக்கு மற்ற சகோதரிகளின் வாழ்க்கைதான் முன்னிற்க வேண்டும். அந்தவகையில், இதை படைப்பின் வெற்றியாகத்தான் கருதுகிறேன், யதா. :)நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1161312687827783132006-10-19T22:51:00.000-04:002006-10-19T22:51:00.000-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1161187401572739042006-10-18T12:03:00.000-04:002006-10-18T12:03:00.000-04:00- தேன்கூடு அக் 06 படைப்புகள் விமர்சனம் By யதாமுதிர...- தேன்கூடு அக் 06 படைப்புகள் விமர்சனம் By யதா<BR/><BR/><BR/>முதிர் கன்னிகளின் பிரச்சனை - மனப்புழுக்கத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்தனை என்ற விதத்தில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். சரளமான எழுத்து. படிக்கும் போது, 5 பெண்கள் என்பதால், யார் என்ன என்ற குழப்பம் வருகிறது. மற்றபடி மிகவும் நல்ல கதை என்று தான் சொல்லவேண்டும். படித்து முடிக்கும் போது, கடைசி பெண்ணுக்குத் திருமணம் என்ற சந்தோசத்தைவிட, இத்தனை பெண்களுக்கும் திருமணம் நடக்க வில்லையே என்ற வேதனைதான் மனதில் நிற்கிறது. இது படைப்பின் வெற்றியா தோல்வியா?! தெரியவில்லை.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160968676833103372006-10-15T23:17:00.000-04:002006-10-15T23:17:00.000-04:00This time the contest is not seems to be so intres...This time the contest is not seems to be so intresting. This is applicable both for the readers and to the participants. I don't know how you feel. :(.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160789448834585472006-10-13T21:30:00.000-04:002006-10-13T21:30:00.000-04:00நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.எனது கதையும் சுற்றி...நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.<BR/><BR/>எனது கதையும் சுற்றி நடக்கும் விஷயங்களின் கலவையே.<BR/><BR/>பெயரில் என்ன இருக்கிறது. <BR/>BNI நல்லாத்தான் இருக்கு. வேறு நல்ல புனைப்பெயர் கிடைத்தால் சொல்கிறேன்.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160718920865033842006-10-13T01:55:00.000-04:002006-10-13T01:55:00.000-04:00அன்பின் BNI,நம் வாழ்க்கையையும்,நம்மைச் சுற்றியுள்ள...அன்பின் BNI,<BR/><BR/>நம் வாழ்க்கையையும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் சற்று கவனித்தாலேயே போதும், நிறைய விசயங்கள் கற்றுத்தரும்.<BR/><BR/>உங்கள் பெயர் சொன்னால், எளிதாக இருக்கும். அதுவரை BNI, என்று சொல்கிறேன்.<BR/><BR/>இன்னமும் உங்கள் கதையைப் படிக்கவில்லை, படித்து பின்னூட்டமிடுகிறேன்.<BR/><BR/>உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160673915558085702006-10-12T13:25:00.000-04:002006-10-12T13:25:00.000-04:00idhuvum nijak kadhayaa? eppadi sir ivlo varietyaa ...idhuvum nijak kadhayaa? eppadi sir ivlo varietyaa vishayam nadakkudhu unga lifela?<BR/><BR/>anyway, it was a good reading.<BR/><BR/>namba side'um vandhuttup ponga.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160535441109842462006-10-10T22:57:00.000-04:002006-10-10T22:57:00.000-04:00நன்றி ஸ்ரீ.நன்றி ஸ்ரீ.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160535317302441222006-10-10T22:55:00.000-04:002006-10-10T22:55:00.000-04:00வசந்த் உங்க நல்ல பெயருக்கு ஏத்த விதமா, ஒருத்தருக்க...வசந்த் உங்க நல்ல பெயருக்கு ஏத்த விதமா, ஒருத்தருக்கு விடுதலை குடுத்திருக்கீங்க..உங்கள திட்ட மாட்டாங்க :))...<BR/><BR/>வசந்த் - ஒரு வசந்தமான பெயராய், அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு வசந்தம் கொடுப்பவராய் இருக்கும் என்பதால், அந்தப் பெயர் வச்சேன்..<BR/><BR/>நன்றி வசந்த், உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160511009363767762006-10-10T16:10:00.000-04:002006-10-10T16:10:00.000-04:00ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு ஒரு நிஜ சம்பவமா? எல்லாரு...ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு ஒரு நிஜ சம்பவமா? எல்லாரும் சொல்றாப்போல, சோகமாத்தான் இருக்கு. எல்லோருக்கும் நல்லது நடந்தா சரி.<BR/><BR/>- ஸ்ரீAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160466133870429272006-10-10T03:42:00.000-04:002006-10-10T03:42:00.000-04:00அடப் பாவிகளா, நல்ல புள்ள பேரைக் கெடுத்துடுவீக போல....அடப் பாவிகளா, நல்ல புள்ள பேரைக் கெடுத்துடுவீக போல... எங்கம்மா வேற இந்தக் கதையைப் ப்டிச்சிட்டு, ஒரு மாதிரியா என்னைப் பாத்தாங்க... சிங்கத்த சாச்சுட்டீங்களேய்யா.. நல்லா இருந்துச்சுங்க கதை.. கொஞ்சம் சோகத்த ஏற்படுத்திடிச்சு.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160448240984726972006-10-09T22:44:00.000-04:002006-10-09T22:44:00.000-04:00ஆமாம் கவிதா, இந்த முறை தலைப்புக்கு தோன்றிய கருத்தி...ஆமாம் கவிதா, இந்த முறை தலைப்புக்கு தோன்றிய கருத்தினை வைத்து எழுதினேன். இன்னொரு நண்பரும் படித்த பிறகு, மனசு கனத்ததாகச் சொன்னார். இது நிஜத்தில் நடந்தது, கதைக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160448053454576042006-10-09T22:40:00.000-04:002006-10-09T22:40:00.000-04:00உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வல்லிசிம்ஹ...உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வல்லிசிம்ஹன்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160423271780105512006-10-09T15:47:00.000-04:002006-10-09T15:47:00.000-04:00Enna Siva, intha thadava Magalir special-a? Soga t...Enna Siva, intha thadava Magalir special-a? Soga touching-la ezhuthi irukkenga..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27171160.post-1160388826194250362006-10-09T06:13:00.000-04:002006-10-09T06:13:00.000-04:00உண்மையான விடுதலை யாருக்கு என்றுதான் தெரியவில்ல...உண்மையான விடுதலை யாருக்கு என்றுதான் தெரியவில்லை.<BR/>அனுப்பியவர்களுக்கா. <BR/> இல்லை<BR/>விட்டு விலகிப் போனவளுக்கா?<BR/><BR/>எல்லொருக்கும்தான்.<BR/>நல்ல கதை சிவா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com